Monthly Archives: October 2021

கொரோனா தடுப்பூசி செலுத்தலில் புதிய மைல்கல்லை எட்டியது இலங்கை – சுகாதார அமைச்சர் தகவல்!

Wednesday, October 27th, 2021
நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளில், 100 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரிப்பு – பல பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுவதில்லையெனவும் வைத்தியர வாசன் ரட்ணசிங்கம் குற்றச்சாட்டு!

Wednesday, October 27th, 2021
சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய உறவுக்கு பாதிப்பின்றி மீனவர் பிரச்னைக்கு தீர்வு – அமைச்சர் ரமேஷ் பத்திரண நம்பிக்கை!

Wednesday, October 27th, 2021
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்னையை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, இராஜதந்திர ரீதியில் தீர்த்துக்கொள்வதற்கு இலங்கை அரசு... [ மேலும் படிக்க ]

தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் தற்காலிகமானவை – பயங்கரவாதம் மற்றும் கொரோனா போன்றவற்றை வெற்றிகண்டதுபோன்று ஜனாதிபதி இதனையும் வெற்றிகொள்வார் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Wednesday, October 27th, 2021
தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் தற்காலிகமானதொன்று என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது நாட்டில் இருந்த வன்முறைக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச எவ்வாறு... [ மேலும் படிக்க ]

ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணி ஊருவாக்கம் – வெளியாகியன விசேட வர்த்தமானி!

Wednesday, October 27th, 2021
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் குறித்த... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசி வழங்கும் வகையில் பிரதேச மக்களினால் கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு!

Wednesday, October 27th, 2021
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசி வழங்கும் வகையில் பிரதேச மக்களினால் கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி... [ மேலும் படிக்க ]

கொவிட் மரணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை!

Tuesday, October 26th, 2021
நேற்றையதினம் 29 கொவிட் மரணங்கள் பதிவானதை இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இவ்வாறு கொவிட்... [ மேலும் படிக்க ]

அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Tuesday, October 26th, 2021
அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களிலும் விசேட மத வழிபாடுகளை நடத்திச் செல்ல, புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல... [ மேலும் படிக்க ]

சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல் – சிமெந்து தட்டுப்பாடு தொடர்பிலும் அவதானம்!

Tuesday, October 26th, 2021
நாட்டிற்குத் தேவையான சீனியினை இறக்குமதி செய்வதற்காக அதனுடன் தொடர்புடைய இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடடப்பட்டுவருவதாக நுகர்வோர் பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

திரவ நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் மோசடியும்ட இடம்பெறவில்லை – அரசாங்கம் திட்டவட்டம்!

Tuesday, October 26th, 2021
எதிர்வரும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் பொருட்களின் விலைகள் தொடர்பில் சாதகமான சூழ்நிலையை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]