Monthly Archives: September 2021

நாட்டில் உணவு தட்டுப்பாடு இல்லை : பின்னணியில் மாஃபியாவே உள்ளது என அமைச்சர் மஹிந்தானந்த குற்றச்சாட்டு!

Monday, September 6th, 2021
நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ள கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எவ்வாறாயினும் இந்த விடயத்தில் மாஃபியா ரீதியிலான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும்... [ மேலும் படிக்க ]

மக்களின் அவலங்களை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Monday, September 6th, 2021
மக்களின் அவலங்களை அரசியலாக்குவதும், அரசியலுக்காக மக்களை அவலங்களுக்கு உள்ளாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொவிட் 19 எனும் நோயில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் 65 ஆயிரம் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் ஆரம்பம் – பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவிப்பு!

Monday, September 6th, 2021
கிளிநொச்சியில் 65 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலைமுதல் ஆரம்பமாகியதாக கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

வருமானத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் பூர்த்தி – வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவிப்பு!

Monday, September 6th, 2021
வருமானத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் 100 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி... [ மேலும் படிக்க ]

இயலுமானளவு பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள் – இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்து!

Monday, September 6th, 2021
கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருவதனால், இயலுமானளவு பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டிலிருந்து வெளியே செல்கின்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்த இந்தியா எதிர்பார்ப்பு – கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவிப்பு!

Monday, September 6th, 2021
அண்டை நாடு முதலில் என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கையுடனான தனது இராணுவ உறவுகளை வலுப்படுத்த, இந்தியா எதிர்பார்ப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம்... [ மேலும் படிக்க ]

தாமதித்து சிகிச்சைக்கு வருவதினால், சில சமயங்களில் தொற்றாளர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் – யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் எச்சரிக்கை!

Monday, September 6th, 2021
கொரோனா நோயாளிகள் உரியநேரத்தில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்பது பெரும் குறைபாடாக இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி கவலலை தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது – மேலும் ஒரு லட்சம் பைசர் தடுப்பூசிகளும் இன்று நாட்டை வந்தடைந்தன!

Monday, September 6th, 2021
அமெரிக்காவிடம் இருந்து அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட  மேலும் ஒரு லட்சம்   ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் இருந்து கட்டார் டோஹா... [ மேலும் படிக்க ]

இனிமேலும் காத்திருக்க கூடாது, பாடசாலைகளை ஆரம்பியுங்கள் – துறைசார் தரப்பினரிடம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே வலியுறுத்து!

Monday, September 6th, 2021
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு இனிமேலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார். பல மேற்கத்திய... [ மேலும் படிக்க ]

நாட்டை மீள திறப்பதற்கு முன்னர் பொதுப்போக்குவரத்து தொடர்பான உரிய திட்டமிடல் அவசியம் – இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்து!

Monday, September 6th, 2021
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மீள நாடு திறக்கப்படுமாயின் அதற்கு முன்னர் பொதுப் போக்குவரத்துக்கான தீர்மானமிக்க வேலைத்திட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]