Monthly Archives: September 2021

மீண்டும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, September 25th, 2021
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், சில நிபந்தனைகளின் கீழ் பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நடைமுறையால் இலங்கை பொதுப் போக்குவரத்து துறைக்கு 3 ஆயிரத்து 447 மில்லியன் ரூபா வருமானம் இழப்பு – துறைசார் சிரேஸ்ர அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Saturday, September 25th, 2021
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக இலங்கை தொடருந்து சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபை என்பனவற்றுக்கு 3 ஆயிரத்து 447 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என சுகாதார அமைச்சர் நம்பிக்கை / ஜனாதிபதி நாடு திரும்பியதும் ஊரடங்கு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Saturday, September 25th, 2021
ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை சுரண்டுவோ, சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவோ எவருக்கும் அனுமதியளிக்கப்படாது – பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!

Saturday, September 25th, 2021
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை சுரண்டுவோ, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவோ, இலங்கை நிலப்பரப்பை ஒரு தளமாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் பாதுகாப்புச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

சலுகை அடிப்படையில் இலங்கையின் எரிபொருள் தேவையை நிறைவு செய்ய ஐக்கிய அரபு இராச்சியத்துடன் அமைச்சர் பீரிஸ் கலந்தரையாடல் – சாதகமாக பதிலளித்தார். அமைச்சர் சுல்தான் அல் ஜாபர்!

Saturday, September 25th, 2021
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வின் பக்க நிகழ்வாக, ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி. சுல்தான் அல் ஜாபரைச் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் கருத்துக்களை பலப்படுத்தி செயற்படுத்த தயார் – அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, September 25th, 2021
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை... [ மேலும் படிக்க ]

மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பூமியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் – உலகத் தலைவர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, September 25th, 2021
பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!

Friday, September 24th, 2021
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். வாழ்க்கைச்செலவு தொடர்பிலான அமைச்சரவைக் குழு... [ மேலும் படிக்க ]

கிராமிய விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டம் – மட்டக்களப்பில் அமைச்சர் நாமல் ஆராய்வு!

Friday, September 24th, 2021
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை – அவுஸ்ரேலியா முக்கிய கலந்துரையாடல்!

Friday, September 24th, 2021
பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முகமாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் அமண்டா ஜுவல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து... [ மேலும் படிக்க ]