Monthly Archives: August 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் பலர் கைது!

Monday, August 23rd, 2021
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 502 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, August 23rd, 2021
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில... [ மேலும் படிக்க ]

இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் இரு மடங்கிற்கு சமூகத்தில் தொற்றாளர்கள் இருப்பர் – யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் எச்சரிக்கை!

Monday, August 23rd, 2021
சமூகத்தில் இனங்காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் இரண்டு மடங்கிற்கு சமூகத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் இருப்பரென யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளரும்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் 10 பேர் உயிரிழப்பு – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, August 23rd, 2021
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஒரு வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளதுடன் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம்: சுகாதார அமைச்சினால் அறிவுரை கோவை வெளியீடு!

Monday, August 23rd, 2021
கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு வீட்டிலிருந்து சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான அறிவுரை கோவை சுகாதாரதுறை அமைச்சினால் வெளியிட்டுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் – பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Sunday, August 22nd, 2021
கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர் முடிவுகள் வரும் வரை வீட்டில் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் வலியுறுத்து!

Sunday, August 22nd, 2021
காய்ச்சல் உட்பட ஏனைய நோய் காரணங்களினால் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வோர் இறுதிப் பெறுபேறு கிடைக்கும் வரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை அந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்ட விரோதமாகும் – இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா எச்சரிக்கை!

Sunday, August 22nd, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள கொவிட் 19 வைரஸ் தொற்றை... [ மேலும் படிக்க ]

பயணத்தடை வேளையில் நடமாடியோருக்கு யாழ்ப்பாணத்தில் அன்டிஜன் பரிசோதனை!

Sunday, August 22nd, 2021
பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை... [ மேலும் படிக்க ]

அனைத்து பொருளாதார நிலையங்களும் இரண்டு நாட்கள் திறப்பு!

Sunday, August 22nd, 2021
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதற்கமைய, எதிர்வரும் 24... [ மேலும் படிக்க ]