Monthly Archives: June 2021

கிளிநொச்சியில் சமூகப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான கலந்துரையாடலில் தெரிவிப்பு!

Friday, June 18th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகப் பரவல் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சரவணபவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கம் ஒன்றுக்கு கொரோனா தொற்று!

Friday, June 18th, 2021
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கம் ஒன்று கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. குறித்த மிருகக் காட்சிச்சாலையின் சிங்கத்தீவில் வதியும் தோர் எனப்படும்... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் உரிமங்களை இரத்தாகும் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவிப்பு!

Friday, June 18th, 2021
காய்கறிகளையும் பழங்களையும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் உரிமங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை... [ மேலும் படிக்க ]

அக்கராயனில் கரும்புச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் தீர்மானம்!

Friday, June 18th, 2021
கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள கரும்புத் தோட்டக் காணியில் உடனடியாக விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்படுகினறது நடமாட்டத் தடை – மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் நடைமுறைக’கு வரும் என இராணுவத் தளபதி அறிவிப்பு!

Friday, June 18th, 2021
தற்போது நாடுமுழுவதும் நடைமுறையிலுள்ள நடமாட்டக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகப் பரவல் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, June 18th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகப் பரவல் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சரவணபவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில் நில அதிர்வு!

Friday, June 18th, 2021
இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. அத்துடன் குறித்த அதிர்வு ரிக்டர் அளவீட்டு கருவியில் 4.8... [ மேலும் படிக்க ]

அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற ஒருவர் கைது!

Friday, June 18th, 2021
பயணத் தடை நேரத்தில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாராஸ் கைது செய்யப்பட்டார். இன்று காலை கொக்குவில் குளப்பிட்டி சந்தியருகே... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றொரு கருத்திட்டம் கிழக்கில் – மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இரால் குஞ்சுகள் விடுவிப்பு!

Friday, June 18th, 2021
மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இரால் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு கடற்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மட்டக்களப்பு வாவியின் பிள்ளையாரடி மற்றும் வவுனதீவு... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை ‘ஆரோ பிளான்ற்’ திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Friday, June 18th, 2021
ஊர்காவற்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 'ஆரோ பிளான்ற்' எனப்படும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தினை விரைவுபடுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன்... [ மேலும் படிக்க ]