Monthly Archives: June 2021

பால்மா,கோழி இறைச்சிவிலை அதிகரிக்காது – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Sunday, June 20th, 2021
பால்மா, எரிவாயு, சிமெந்து, மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் ,இதுவரை எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகள் நாளை அதிகாலையுடன் தளர்வு – கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும் என போலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Sunday, June 20th, 2021
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நாளை திங்கட்கிழமை அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. இந்நிலையில், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே பயணக்... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 பேரைக் கைது செய்ய சிவப்பு அறிவித்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளார் தெரிவிப்பு!

Sunday, June 20th, 2021
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள குறித்த... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் ரயில் சேவைகள் இடம்பெறும் – ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, June 20th, 2021
நாளை திங்கட்கிழமை பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் மீண்டும் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆறு பிரதான... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் காலங்களில் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் – இராணுவ தளபதி எச்சரிக்கை!

Sunday, June 20th, 2021
எதிர்வரும் காலங்களில் கொவிட் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படலாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

மக்கள் பொருளாதார பலம் பெறுவதை சுயலாப சக்திகள் விரும்பவில்லை – அமைச்சர் டக்ளஸ்!

Sunday, June 20th, 2021
இலுப்பைக் கடவை கடற்றொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் தொழில்சார் முரண்பாடுகளுக்கு சுமூகமான தீர்வு பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில... [ மேலும் படிக்க ]

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Saturday, June 19th, 2021
ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகியுள்ளதுடன், அதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்துவது முக்கியமாகும் என பிரதமர்... [ மேலும் படிக்க ]

இரணைமாதா நகர் கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Saturday, June 19th, 2021
கிளிநொச்சி, இரணைமாதா நகருக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

தபால் சேவையும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு!

Saturday, June 19th, 2021
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதிகளில் தபால் திணைக்கள சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கம்!

Saturday, June 19th, 2021
தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]