Monthly Archives: April 2021

6 கட்சிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Friday, April 16th, 2021
கட்சிகளுக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு – சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் காயம்!

Friday, April 16th, 2021
யாழ்ப்பாணம்  பருத்தித்துறை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கெப் ஒன்றை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் – மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை

Friday, April 16th, 2021
கொரோனா குறித்த செய்திகள் பாதிப்புகள் இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும்... [ மேலும் படிக்க ]

உலகக் குரல் நாள் இன்று அனுஸ்டிப்பு!

Friday, April 16th, 2021
உலகக் குரல் நாள் (World Voice Day (WVD) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 இல் கடைபிடிக்கப்படுகிறது. குரல் என்ற இயல் நிகழ்வு கொண்டாட்டமான இது, அர்ப்பணிப்புடன் நடைபெறும் உலகளாவிய ஆண்டு... [ மேலும் படிக்க ]

மூன்று மாதங்களில் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு – மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் தகவல்!

Friday, April 16th, 2021
2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் 10 ஆயிரத்து 661 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் அலககோன்... [ மேலும் படிக்க ]

வவுனியா வளாகத்தில் மருத்துவபீடத்தை உருவாக்குங்கள் – யாழ்.போதனா பிரதி பணிப்பாளர் கோரிக்கை!

Friday, April 16th, 2021
வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என யாழ்.போதனா பிரதி பணிப்பாளர் வைத்தியர் சி. எஸ். யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார். அது... [ மேலும் படிக்க ]

பேலியாகொடை மீன் சந்தையின் குறைகளை நிவர்த்தி செய்வதில் அமைச்சர் டக்ளஸ் அதீத கவனம்!

Friday, April 16th, 2021
பேலியாகொடை மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று(16.04.2021) மேற்கொண்டார். கடந்த 12 ஆம் திகதி கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று – சாவகச்சேரியில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

Friday, April 16th, 2021
இலங்கையில் இதுவரையில் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றால் சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதான பெண் ஒருவர் IDH வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் சிவில் உடையில் பொலிஸார்!

Friday, April 16th, 2021
பொதுமக்கள் உரிய முறையில் சுகாதாரப் பரிந்துரைகளை பின்பற்றுகின்றார்களா, என்பதைக் கண்டறிய நாடு பூராகவும் பொலிஸார் சிவில் உடையில் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முகக் கவசம்... [ மேலும் படிக்க ]

அபாய நிலை முற்றாக நீங்கிவிடவில்லை – தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது – அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எச்சரிக்கை!

Friday, April 16th, 2021
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க பல்வேறு நாடுகளும் முன்வந்திருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் அடையாளம்... [ மேலும் படிக்க ]