Monthly Archives: March 2021

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.90 கோடியை கடந்தது!

Saturday, March 13th, 2021
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் சிலவற்றின் விலைகள் குறைப்பு!

Friday, March 12th, 2021
சதோச விற்பனை நிலையங்கள் பெரிய வெங்காயம், சிவப்பு பச்சையரிசி மற்றும் உள்நாட்டு கிழங்கு உள்ளிட்ட சில பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

Friday, March 12th, 2021
இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை பயன்படுத்துவது தொடர்பில் எவ்வித... [ மேலும் படிக்க ]

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்திற்கு வருகை!

Friday, March 12th, 2021
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு இன்றையதினம் வருகைதந்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை காலை வருகைதந்த... [ மேலும் படிக்க ]

கனடாவுக்கு ஆள்களை கடத்த திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, March 12th, 2021
கடல்வழியாக கனடாவுக்கு ஆள்களை கடத்த திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும், குறித்த நபர் யாழிலிருந்து செயற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்... [ மேலும் படிக்க ]

இலங்கை தொடர்பில் உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Friday, March 12th, 2021
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் எட்டப்பட்ட நாணய இடமாற்று ஒப்பந்தத்தை, உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதனிடையே இலங்கையுடன் 10 பில்லியன்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் – மேலும் 22 அத்தியாயங்கள் சட்ட மா அதிபரிடம் கையளிப்பு!

Friday, March 12th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் மிகுதி 22 அத்தியாயங்களும் சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் ஜேர்மனியில் மரணம்: ஜனாதிபதி அலசேன் குவாட்டாரா இரங்கல்!

Friday, March 12th, 2021
ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் ஹமேட் பக்காயோகோ மறைவுக்கு அந்நாட்டு ஜனாதிபதி அலசேன் குவாட்டாரா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், ‘ஹமேட் பக்காயோகோ... [ மேலும் படிக்க ]

இந்திய – பாகிஸ்தான் எல்லை ஊடுருவலுக்கு அமெரிக்கா கண்டனம்!

Friday, March 12th, 2021
இந்திய பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதை அமெரிக்கா வன்மையாக கண்டித்துள்ளது. அத்துடன், இந்திய, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்குமிடையில்... [ மேலும் படிக்க ]

விவசாய காணி வங்கி ஸ்தாபிக்க நடவடிக்கை – நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ!

Friday, March 12th, 2021
பயிர் செய்கைககளுக்கான இடங்களை வழங்குவற்காக, விவசாய காணி வங்கி ஒன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் சகல... [ மேலும் படிக்க ]