Monthly Archives: March 2021

இலங்கை கிரிக்கெட் அணி உலக கிண்ணத்தை சுவீகரித்து 25 ஆண்டுகள் பூர்த்தி!

Wednesday, March 17th, 2021
இலங்கை கிரிக்கெட் அணி, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் (17) 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1996 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய... [ மேலும் படிக்க ]

அச்சுவேலி உளவிக்குளம் பிள்ளையார் கோயில் பாலத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமாண பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 17th, 2021
யாழ். அச்சுவேலி உளவிக்குளம் பிள்ளையார் கோயில் பாலம் மற்றும மதவு அமைப்பதற்கான அடிக்கல்லை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்து கட்டுமானப்பணிகளை ஆரம்பித்து வைத்தார்.... [ மேலும் படிக்க ]

தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து ரயிலுடன் மோதி கோர விபத்து – 20 இக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, March 16th, 2021
தலைமன்னார் - பியர் பகுதியில் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 20 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் - தலைமன்னார் ரயில்... [ மேலும் படிக்க ]

மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் அதானி நிறுவனம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

Tuesday, March 16th, 2021
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் செயற்பாட்டில் இணைய உள்ளதாக இந்தியாவின் அதானி நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

சீனி வரி மோசடி தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் – இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!

Tuesday, March 16th, 2021
சீனி வரி மோசடி தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் மற்றும் இலஞச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சூலாநந்த... [ மேலும் படிக்க ]

குத்தகை அடிப்படையில் சரக்கு விமானமொன்றை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 16th, 2021
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் சரக்கு விமானம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பயணிகள் விமானங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளை – நான்கு அமைச்சர்கள் ஆறு இராஜாங்க அமைச்சர்கள் பங்கேற்பு!

Tuesday, March 16th, 2021
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கமைய முன்னெடுக்கப்படட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு பல்வேறு பயிற்சிக் கருவிகளை வழங்கியது இந்தியா!

Tuesday, March 16th, 2021
2019 ஆம் ஆண்டில் இந்திய கடற்படைத் தளபதியால் 'இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படைக்கு இடையே நட்புறவை விருத்தி செய்வதற்காக” இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நேற்றைதினம்... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்த விடயங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படுத்தப்படும் – அரசாங்கம் அறிவிப்பு!

Tuesday, March 16th, 2021
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள்... [ மேலும் படிக்க ]

இலங்கை தமிழர் தொடர்பாக சர்வதேச தளத்தில் இந்தியாவின் பரிந்துரை வரவேற்கத்தக்கது – அமைச்சர் டக்ளஸ் கிளிநொச்சியில் தெரிவிப்பு!

Tuesday, March 16th, 2021
கிளிநொச்சி பிறம்மந்தனாறு கிராமத்தில் சமுர்த்தி உற்பத்தி கிராமத் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று(16.03.2021) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். அந்நிகழ்வில் பிரதம... [ மேலும் படிக்க ]