Monthly Archives: March 2021

பிரியங்க பெர்ணான்டோ பிரித்தானியா மேல் நீதிமன்றத்தினால் விடுவிப்பு!

Saturday, March 20th, 2021
பிரித்தானியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமைக்காக தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த, இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மைதானம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!

Saturday, March 20th, 2021
வெளிமாவட்டங்களிலும் கிரிக்கெட் மைதானங்களை அமைக்கும் நோக்குடன் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்துவரும் கிராமத்துக்கு கிரிக்கெட் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, March 20th, 2021
காணாமல் போனோரின் உறவினர்கள் சார்பில் குழு ஒன்றினை அமைத்துள்ள அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா, ஒரு மாதத்தினுள் குறித்த விவகாரத்திற்கு தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும்... [ மேலும் படிக்க ]

நாயாறு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு அமைச்சர் டக்ளஸ் முயற்சியில் சுமூகத் தீர்வு!

Friday, March 19th, 2021
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் காணப்பட்ட கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது. அந்தவகையில், நாயாறு பிரதேசத்தில் பூர்வீகமாகக்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் ஊடகப் பணிப்பாளராக நிஹால் தல்துவ நியமனம்!

Friday, March 19th, 2021
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, காவல்துறை ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், பிரதி பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

2000 கிராம சேவையாளர்களுக்கு வெற்றிடம்!

Friday, March 19th, 2021
நாட்டில் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சுமார் 2000 வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

மருந்து உற்பத்தியை உள்நாட்டிலேயே முன்னெடுக்க விரிவான வேலைத்திட்டம் – ஔடத கட்டுப்பாட்டு விநியோகம் மற்றும் தயாரிப்பு இராஜாங்க அமைச்சு!

Friday, March 19th, 2021
நாட்டிற்கான 40 வீத மருந்து உற்பத்தியை உள்நாட்டிலேயே முன்னெடுப்பதற்கான விரிவான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஔடத கட்டுப்பாட்டு விநியோகம் மற்றும் தயாரிப்பு இராஜாங்க... [ மேலும் படிக்க ]

வடக்கின் அபிவிருத்தியை எமது அரசாங்கம் மிக ஆர்வமாக முன்னெடுக்கின்றது – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Friday, March 19th, 2021
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் எமது அரசாங்கம் மிகவும் ஆர்வமாக செயற்பட்டு வருகின்றது என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் ஷெய்க் ஹசீனாவால் மகத்தான மகத்தான வரவேற்பு!

Friday, March 19th, 2021
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று முற்பகல் பங்களாதேஷ் சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு, பங்களாதேஷ் குடியரசின் பிரதமர் திருமதி.ஷெய்க் ஹசீனா... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி மரியாதை!

Friday, March 19th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பங்களாதேஷ் விஜயத்தின் ஒரு அங்கமாக பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி... [ மேலும் படிக்க ]