Monthly Archives: March 2021

தன்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சமியா சுலுஹி ஹஸன் பதவியேற்பு!

Saturday, March 20th, 2021
தன்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சமியா சுலுஹி ஹஸன் பதவியேற்றுள்ளார். நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அவர் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு... [ மேலும் படிக்க ]

ஸ்பெயினில் கருணை கொலைக்கு பாராளுமன்றம் ஒப்புதல்!

Saturday, March 20th, 2021
ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது போராட்டமாகவே இருக்கிறது. எனவே இதுபோன்றவர்களை... [ மேலும் படிக்க ]

தென்மாராட்சி பிறிமியர் லீக் தொடரை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 20th, 2021
தென்மாராட்சி பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். சுமார் 15 அணிகள் பங்குபற்றுகின்ற குறித்த சுற்றுப்... [ மேலும் படிக்க ]

ஜெனிவாவில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அரசியல்மயமானவை – வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன!

Saturday, March 20th, 2021
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி உள்ளிட்ட சில நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் நோக்கத்திற்காக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, March 20th, 2021
இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை தேசிய மருந்துகள்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலை எந்நேரத்திலும் நடத்த தயார் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவிப்பு!

Saturday, March 20th, 2021
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான, ஒழுங்குவிதிகள் மற்றும் சட்டம் என்பனவற்றை அரசாங்கம் ஏற்படுத்தித் தருமாயின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

பதுளை – பசறை வீதியில் 200 அடி பள்ளித்தில் பேருந்து வீழ்ந்து கோர விபத்து – 14 பேர் உயிரிழப்பு !

Saturday, March 20th, 2021
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை - லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயிர்வடைந்துள்ளதுடன்... [ மேலும் படிக்க ]

மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Saturday, March 20th, 2021
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சுகாதார நடைமுறைகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் தவறான வழியில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் – அமைச்சர் ஹெகலிய வலியுறுத்து!

Saturday, March 20th, 2021
அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி ஐ.நா.விடம் இலங்கையைக்காட்டிக் கொடுக்கும் கைங்கரியத்தையே தமிழ் மக்களும்... [ மேலும் படிக்க ]

இரத்த தானம் செய்ய முன்வருமாறு கோரிக்கை!

Saturday, March 20th, 2021
நாட்டில் இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய முன்வருமாறு தேசிய இரத்த மத்தியஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரத்த தானம் செய்வதற்கு மக்கள்... [ மேலும் படிக்க ]