மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!
Saturday, March 20th, 2021தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சுகாதார நடைமுறைகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
அத்துடன் சுகாதார வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு - அரிசி தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை என நடுத்தர ஆலை உரிமையாளர்க...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ஹம்சிகா கொலை வழக்கு - 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதே நெருக்கடிக்கு தீர்வு - கடன் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் ஆராய்...
|
|