Monthly Archives: March 2021

மின்சார வசதியற்ற வீடுகளுக்கு இந்த வருடத்திற்குள் மின்சாரம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி!

Monday, March 22nd, 2021
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 50 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

தலைமன்னார் பேருந்து – புகையிரத விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி போராட்டம்!

Monday, March 22nd, 2021
தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி மதியம் தனியார் பேருந்தும் புகையிரதம் விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை குறித்த... [ மேலும் படிக்க ]

அரசியல் ஒரு சாக்கடை என்று எண்ணி வெளியே போகாதீர்கள் – இறங்கி துப்பறவு செய்யுங்கள் – மாற்றம் கிடைக்கும் என ஜீவன் தொண்டமான் வலியுறுத்து!

Monday, March 22nd, 2021
சௌமிய மூர்த்தி தொண்டமான் எமக்கு பிரஜா உரிமை பெற்றுக்கொடுத்தார். ஆறுமுகன் தொண்டமான் கல்வி மற்றும் சமூகத்தை பாதுகாத்தார். எனக்கு அந்த அளவு செய்ய முடியாவிட்டாலும் கூட என்னை பொறுத்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு !

Monday, March 22nd, 2021
கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து இலங்கையின் தேயிலை உற்பத்தி நூற்றுக்கு 23 என்ற வீதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து நாட்டில் தேயிலை... [ மேலும் படிக்க ]

சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா !

Monday, March 22nd, 2021
சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் 14 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. இந்தியாவின் ராய்பூர்... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தில் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

Monday, March 22nd, 2021
வட மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்றுறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று 290 பேருக்கான பி.சீ.ஆர்... [ மேலும் படிக்க ]

பசறை விபத்து தொடர்பில் பொலிஸ் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பொறுப்பு கூறவேண்டும் – பேருந்து சங்கங்கள் வலியுறுத்து!

Monday, March 22nd, 2021
பசறை பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரிசபை ஆகியனவும் பொறுப்பு கூறவேண்டும் என பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் 14 பேர்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சியால் கிளிநொச்சி மாவட்ட இ.போ.ச.சாலை, பேருந்து தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வு!

Monday, March 22nd, 2021
கிளிநொச்சி மாவட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கான நிரந்தர சாலை அமைத்தல் மற்றும் கிளிநொச்சி நகருக்கான பேருந்து தரிப்பிடத்தை நிர்மாணித்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து,... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க தீர்மானம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, March 22nd, 2021
புத்தாண்டு காலப்பகுதியில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

விரைவில் பயணிகள் போக்குவரத்து பேருந்துசாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம துரித நடவடிக்கை!

Monday, March 22nd, 2021
நாட்டில் அதிகரிக்கும் பஸ் விபத்துக்களை கருத்திற் கொண்டு, புதிய பயணிகள் போக்குவரத்து பேருந்து சாரதி அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து... [ மேலும் படிக்க ]