Monthly Archives: March 2021

மாலைதீவு கடலில் சடலமாக கரையொதுங்கிய வடமராட்சி மீனவரின் உறவினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதியுதவி!

Thursday, March 25th, 2021
மன்னாரிலிருந்து கடற்தொழிலுக்குச் சென்றிருந்த நிலையில் மாலைதீவு கடலில் சடலமாக கரையொதுங்கிய வடமராட்சி மீனவரின் உறவினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதியுதவி... [ மேலும் படிக்க ]

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை – பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ்!

Thursday, March 25th, 2021
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்றுறுதி!

Wednesday, March 24th, 2021
யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லியடியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் யாழ்.மாநகர முதல்வர் கலந்து... [ மேலும் படிக்க ]

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலையில் திறப்பு!

Wednesday, March 24th, 2021
வரலாற்றில் முதல் தடவையாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை புற்றுநோய் தடுப்பு... [ மேலும் படிக்க ]

நல்லாட்சியால் ஏமாற்றப்பட்ட வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்!

Wednesday, March 24th, 2021
நல்லாட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டு திட்டத்திற்கான நிதியை முழுமையாக வழங்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச்... [ மேலும் படிக்க ]

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய மாகாணசபைகளின் நிலைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வதத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, March 24th, 2021
உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான முக்கிய கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய மாகாணசபைகளின் நிலைப்பாடுகளைப் பெற்றுக்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Wednesday, March 24th, 2021
காலஞ்சென்ற ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

மியன்மாரில் சிறுமி சுட்டுக்கொலை!

Wednesday, March 24th, 2021
மியன்மாரில் ஏழு வயது சிறுமி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்;டலாயில் உள்ள வீட்டில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என குடும்ப... [ மேலும் படிக்க ]

வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி !

Wednesday, March 24th, 2021
வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழககோன்... [ மேலும் படிக்க ]

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Wednesday, March 24th, 2021
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் சில அதிகாரிகளும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக அல்ஜசீரா செய்திச் சேவையினால் வௌியிடப்பட்ட செய்தி தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]