Monthly Archives: March 2021

தரிசு நெல் நிலங்களை பயிரிடும் தேசிய நிகழ்வு கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளரால் அங்குரார்ப்பணம்!

Saturday, March 27th, 2021
தரிசு நெல் நிலங்களை பயிரிடும் தேசிய நிகழ்வின் ஒரு பகுதியாக, கிளிநொச்சி கோவில்வயல் கிராமத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தவைவர்... [ மேலும் படிக்க ]

எகிப்தில் புகையிரத விபத்தில் 35 பேர் பலி!

Saturday, March 27th, 2021
எகிப்தி;ல் இரண்டு புகையிரதங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தி;ல் 35க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். எகிப்தின் தென்பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 70க்கும்... [ மேலும் படிக்க ]

வீரசிங்கம் மண்டபத்தின் முன்றலில் இருந்து பேருந்து சேவைகள் முன்னெடுப்பு!

Friday, March 26th, 2021
யாழ்.மாநகரம் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் இருந்து மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. யாழ் மாநகரில் கொரோனா... [ மேலும் படிக்க ]

விபத்துக்களை குறைப்பதற்கு மன்னாரில் பொலிஸார் விசேட நடவடிக்கை!

Friday, March 26th, 2021
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவும் போக்குவரத்து பொலிஸாரால் விசேட கண்காணிப்பு... [ மேலும் படிக்க ]

இரட்டை குடியுரிமை உள்ளவர்களுக்கு அரசாங்கத்தில் எந்த பிரதான உயர் பதவிகளும் வழங்கப்பட கூடாது – ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்து!

Friday, March 26th, 2021
இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு அரசாங்கத்தில் எந்த பிரதான உயர் பதவிகளும் வழங்கப்பட கூடாது உள்ளிட்ட பல யோசனைகளை உள்ளடக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது புதிய அரசியலமைப்புச்... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் நிதி நெருக்கடி: மத குருக்களுக்கு சம்பள நிறுத்தம் – போப்பாண்டவர் உத்தரவு!

Friday, March 26th, 2021
கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் பெரும்பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதற்கு வத்திக்கானும் விதிவிலக்கல்ல. வத்திக்கானில் கொரோனாவால்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் இராணுவம் தாக்குதல் – 27 தலீபான் பயங்கரவாதிகள் பலி!

Friday, March 26th, 2021
கட்டார் நாட்டின் டோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் இன்னும் அச்சுறுத்தலாகவே விளங்குகிறார்கள். இராணுவம் மீதும், போலீசார்... [ மேலும் படிக்க ]

15 மாதங்களின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஸ் பயணம்!

Friday, March 26th, 2021
பங்களாதேஸ் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்த பிரிவினையை இந்தியா முன் நின்று நடத்தியது. இதன் காரணமாக இந்தியா- வங்கதேசம் இடையே... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியை சர்வதேச தரவரிசையில் முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம் – டோம் மூடி!

Friday, March 26th, 2021
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பணிப்பாளராக இருக்கும் காலப் பகுதியில் இலங்கை அணியை சர்வதேச கிரிக்கெட் அணி தரவரிசையில் முதலிடத்திற்கு கொண்டுவருவதே எனது நோக்கம் என அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

சதொச வழக்கிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் விடுதலை!

Friday, March 26th, 2021
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கையூட்டல் ஆணைக்குழுவினால்  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து... [ மேலும் படிக்க ]