Monthly Archives: February 2021

பாகிஸ்தானில் ரோலர் பிளேட் காவல்படையினர் அறிமுகம்!

Thursday, February 25th, 2021
பாகிஸ்தானில் ரோலர் பிளேட் எனப்படும் புதிய காவல் படையினர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். காலனியில் சக்கரங்களைப் பொருத்திக் கொண்டு அதிவேகமாகச் செயல்படும் ஆயுதமேந்திய இந்தப்... [ மேலும் படிக்க ]

ஈகுவடார் சிறை கலவரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரிப்பு!

Thursday, February 25th, 2021
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது. மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான... [ மேலும் படிக்க ]

குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து – ஜோ பைடன் அறிவிப்பு!

Thursday, February 25th, 2021
அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும். விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவின் வரலாறு,... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் – அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவிப்பு!

Thursday, February 25th, 2021
ஏப்ரல் 21தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த ஆளும் தரப்பு தயாராகவுள்ளதாக சபை முதல்வர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டு!

Thursday, February 25th, 2021
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இருந்து 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

Thursday, February 25th, 2021
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா - செனெகா கொவிட் -19 தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை ஏற்றிவந்த விமானம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொண்டால் மாத்திரமே முழுமையான பலனை பெறமுடியும் – இராணுவத் தளபதி !

Thursday, February 25th, 2021
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்ற பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதிக தன்னம்பிக்கை கொள்ளக்கூடாது என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாகவே பரீட்சை நிலையத்திற்கு வருகை தர வேண்டும் – க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் அறிவறுத்து!

Thursday, February 25th, 2021
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி பத்திரம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன் இதுவரை கிடைக்காத பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

வடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து இதுவரை இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை – அமைச்சர் டலஸ் அழகபெரும!

Thursday, February 25th, 2021
வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ வழங்குவது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எதனையும்... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்களுக்கு இன்றுமுதல் விடுமுறை!

Thursday, February 25th, 2021
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான முதல்கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]