Monthly Archives: January 2021

நாடளாவிய ரீதியாக யானைகளை கணக்கெடுப்பதற்கு திட்டம்!

Saturday, January 23rd, 2021
இவ்வாண்டில் நாடளாவிய ரீதியாக யானைகளை கணக்கெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி !!

Saturday, January 23rd, 2021
இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 27... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 10 முதல் அத்தியாவசிய பொருட்களுக்கான சராசரி விலையை நிர்ணயிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஒப்புதல்!

Saturday, January 23rd, 2021
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 10 அத்தியாவசிய பொருட்களுக்கான சராசரி விலையை நிர்ணயிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

தரம் 5 மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதில் எந்த மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, January 23rd, 2021
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளி அடிப்படையில் மாணவர்களைப் பாடசாலைக்குச் சேர்க்கும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

அவசரகால பயன்பாட்டுக்கு கோவிஷீல்டுக்கு அனுமதி – இலங்கையின் முடிவிற்கு இந்தியா பாராட்டு!

Saturday, January 23rd, 2021
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய தூதரகம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டது வேலணை சிற்பனை வீதி!

Saturday, January 23rd, 2021
ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தின் பல வீதிகள் குறிப்பாக தீவகத்தின் பல வீதிகளை காப்பெற் வீதிகளாக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

இந்திய கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை ஆரம்பம்!

Saturday, January 23rd, 2021
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.  இதன்படி, குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் மூன்று... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் – அஸ்ட்ரா செனெகா நிறுவனம் எச்சரிக்கை!

Saturday, January 23rd, 2021
பிரித்தானியாவில் ஒக்ஸ்வர்ட் அஸ்ட்ரா செனெகா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் இடையூறு ஏற்படக் கூடும் என அந்நிறுவனம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

மன்னாரையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா – 123 பேருக்கும் மேற்பட்டோருக்கு தொற்றுறுதி – இருவர் மரணம்!

Saturday, January 23rd, 2021
மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 123 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தல்!

Saturday, January 23rd, 2021
இன்று ஆரம்பிக்கப்பட்ட வார இறுதியில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முறையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]