Monthly Archives: January 2021

மாணவர்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சிசு செரிய பேருகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, January 25th, 2021
மாணவர்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சிசு செரிய பேருகளின் எண்ணிக்கையை இன்றுமுதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் தாவன பண்டுக... [ மேலும் படிக்க ]

வவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு – அன்டிஜன் பரிசோதனை செய்யப்படாத பெருமளவான வர்த்தக நிலையங்கள், சுகாதார பரிசோதகர்களினால் தொடர்ந்தும் முடக்கலில்!

Monday, January 25th, 2021
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், இன்று திங்கட்கிழமைமுதல் தளர்த்தப்பட்டுள்ளது. வவுனியா - பட்டாணிசூரை... [ மேலும் படிக்க ]

எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார் – சுகாதார அமைச்சு!

Monday, January 25th, 2021
கொரோனா பரவலை தடுப்புக்காக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவந்ததும் அதனைப் பயன்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயாராக... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயாரது புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!

Monday, January 25th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் மரியாம்பிள்ள லூர்த்தம்மா அவர்களின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

நாட்டின் தேசிய பாதுகாப்பை உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்த நடவடிக்கை – கைத்தொழில் துறை அமைச்சர் வீரவன்ச!

Monday, January 25th, 2021
தேசிய பாதுகாப்பை உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் துறை அமைச்சர் வீரவன்ச தெரிவித்தார். அதேபோல், போதைப்பொருள் கடத்தல், பாதாள... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட மக்கள் குறைகேள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, January 25th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதி மக்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார். இன்றையதினம் (25) கட்சியின் யாழ்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி முன்னிலை!

Monday, January 25th, 2021
இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 344 ஓட்டங்களுக்கு... [ மேலும் படிக்க ]

அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்திருக்கும் குடும்பங்களினது எதிர்பார்ப்புக்களுக்கு முடியுமானவரை தீர்வுகண்டு வருகின்றோம் – ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றிகன் தெரிவிப்பு!

Monday, January 25th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தில் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்திருக்கும் வறிய குடும்பங்களினது எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்து... [ மேலும் படிக்க ]

காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Monday, January 25th, 2021
காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் காதி நீதிமன்றங்களின்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் கடமையாற்றும் யுகம் உருவாக்கப்பட்டுள்ளது – உயர் தரத்தில் தமது பணியை பொதுமக்களுக்காக ஆற்றவேண்டியது அவர்களது கடமை என அமைச்சர் விமல் வீரவங்ச வலியுறுத்து!

Monday, January 25th, 2021
அச்சரம், சந்தேகமின்றி செயல்திறனுடன் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய சூழலை இன்று அரச ஊழியர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க இந்த அரசாங்கத்தால் முடிந்துள்ளது என கைத்தொழில் அமைச்சர் விமல்... [ மேலும் படிக்க ]