Monthly Archives: December 2020

ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடல் – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!

Monday, December 14th, 2020
முன்பாடசாலைகள் மற்றும் தரம் 1 முதல் 6 வரையான மானவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடல் நடைபெறும் என கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தனி ஒரு பிரதேசத்தை முடக்குவதில் பயனில்லை – யாழ்.மாவட்ட முடக்க நிலை தொடர்பில் மாவட்டச் செயலகம் தகவல்!

Monday, December 14th, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் பரவலாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட செயலகம் இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலால் யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, December 14th, 2020
யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலயங்களுக்கு உள்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன்... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, December 14th, 2020
சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பேலியகொட மீன் சந்தையின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாக நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த நிலையில் எதிர்வரும் புதன்... [ மேலும் படிக்க ]

கண்டி – திகன நில அதிர்வுகள் குறித்த ஆய்வுக்குழுவின் அறிக்கை இம்மாத இறுதியில் சமர்ப்பிப்பு!

Monday, December 14th, 2020
இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் கண்டி - திகன பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவான சில நில அதிர்வுகள் தொடர்பிலான ஆய்வுகுழுவினரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

குமுதினிப் படகின் சேவை இடம் பெறாத சந்தர்ப்பத்தில் நெடுந்தாரகை படகு போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என தகவல்!

Monday, December 14th, 2020
நெடுந்தீவு குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவையில் குமுதினிப் படகின் சேவை இடம் பெறாத சந்தர்ப்பத்தில் நெடுந்தாரகை படகு போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Monday, December 14th, 2020
“கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைக்கு யாழ். மாவட்ட மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்தார்கள். இந்தநிலையில், இங்கு பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் பகுதியிலிருந்து கொரோனாத்... [ மேலும் படிக்க ]

பணயக் கைதிகளாக மாணவர்கள் – நைஜீரியாவில் முற்றுகையிட்ட இராணுவம்!

Monday, December 14th, 2020
வடமேற்கு நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள், பாடசாலை மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக நம்பப்படும் பகுதியை அரசாங்க துருப்புக்கள் முற்றுகைக்குள் கொண்டு வந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை !

Monday, December 14th, 2020
தொழில்வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

திறக்கப்படுகிறது பேலியகொடை புதிய மெனிங் சந்தை !

Monday, December 14th, 2020
பேலியகொடை புதிய மெனிங் சந்தை இன்று திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளது. இதற்கமைய வர்த்தக நடவடிக்கைகளுக்காக இன்று பிற்பகல் 4.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரை திறக்கப்படவுள்ளதாக மெனிங் பொது... [ மேலும் படிக்க ]