Monthly Archives: December 2020

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, December 17th, 2020
வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துவதில் நாட்டின் பொருளாதாரம் தங்கியுள்ளமையால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இரணைமடு குளத்திலிருந்து மீன்குஞ்சுகள் வெளியேறாமல் பாதுகாப்பதற்கான செயற்றிட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் முன்னெடுப்பு!

Thursday, December 17th, 2020
எமது மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தையும் கௌரவமான அரசியலுரிமையையும் உறுதிப்படுத்துவதே சிந்தனையாகவும் செற்பாடாகவும் இருந்து வருகின்ற நிலையில், இரணைமடு நன்னீர் மீன்... [ மேலும் படிக்க ]

லங்கா பிறீமியன் லீக்: கிண்ணத்தை வென்றது யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் !

Wednesday, December 16th, 2020
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொட ரில் காலி கிளாடியேற்றர்ஸ் அணியை வீழ்த்தி யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணியும் காலி... [ மேலும் படிக்க ]

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அனைத்துக் குடும்பங்களுக்கும் கடன் உதவி !

Wednesday, December 16th, 2020
வரவுள்ளபண்டிகை காலங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கடன் வசதிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Wednesday, December 16th, 2020
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள் இருவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

எல்லை தாண்டும் மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, December 16th, 2020
எல்லை தாண்டும் மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று... [ மேலும் படிக்க ]

மஹர சிறை கைதிகள் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய வத்தளை நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, December 16th, 2020
மஹர சிறை மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட கைதிகள் நால்வரின் சடலத்தை புதைக்கும் கோரிக்கையை நிராகரித்து, தகனம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வத்தளை நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து வருவோரின் தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றம்!

Wednesday, December 16th, 2020
வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வருவோரின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்பாக சுகாதார அமைச்சினால் 06 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

“மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை“ விரைவில் மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சாத்தியம் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு!

Wednesday, December 16th, 2020
மீள்பிறப்பாக்க சக்திவள மூலங்களான காற்று, சூரிய வெப்பம் மற்றும் இயற்கை வாயு போன்றவற்றை மின் கட்டமைப்புடன் விரைவாக இணைப்பதற்கான சாத்தியம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

மேலும் 511 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Wednesday, December 16th, 2020
கொரோனா பரவலை அடுத்து விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அந்தவகையில் இன்று காலை 8.30 மணி வரையிலான... [ மேலும் படிக்க ]