Monthly Archives: November 2020

லங்கா பிரீமியர் லீக்: யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி!

Saturday, November 28th, 2020
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி எட்டு விக்கெட்டுகளால் காலி கிளாடியேற்றர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. லங்கா பிரீமியர் லீக்... [ மேலும் படிக்க ]

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மஹிந்த சந்திப்பு!

Friday, November 27th, 2020
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் அவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் (2020.11.27) விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் கரவெட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை வெற்றிகண்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு!

Friday, November 27th, 2020
வடமராட்சி தெற்கு - மேற்கு கரவெட்டி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 31 உறுப்பினர்களைக் கொண்ட வடமராட்சி தெற்கு - மேற்கு... [ மேலும் படிக்க ]

சுகாதார பாதுகாப்பை உறுப்படுத்துவதற்காக நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 370 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, November 27th, 2020
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதியும் கடற்றொழில்சார் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஏற்படுத்தப்படும் – வரவு செலவுத் திட்ட உரையில் அமைச்சர் டக்ளஸ் விபரிப்பு !

Friday, November 27th, 2020
. பருத்தித்துறை, குருநகர், பேசாலை, வாழைச்சேனை உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் சகல வசதிகளும் கொண்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டகள்ஸ்... [ மேலும் படிக்க ]

அத்துமீறிய, சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும் – உறுதிபடத் தெரிவித்துள்ளார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, November 27th, 2020
அத்துமீறிய, சட்டவிரோத கடலிலும் உள்ளூர் நீர் நிலைகளிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றவர்களை அதிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் நோக்கில், எமது அமைச்சு கடற்றொழில் மற்றும் நீரியல்... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் ஆழ்கடல் தொழிலை பரவலாக மேற்கொள்வதற்கு விஷேட பயிற்சி – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Friday, November 27th, 2020
இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளினால் எமது கடல் பகுதிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கூடிய விரைவில் இத்தகைய... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை, குருநகர், பேசாலை பகுதிகளில் விரைவில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Friday, November 27th, 2020
பேலியகொட மத்திய மீன் விற்பனைச் சந்தையை சுகாதார விதிமுறைகளின் பிரகாரம் வெகு விரைவில் மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில் சில அடிப்படை... [ மேலும் படிக்க ]

சுய உற்பத்தித் துறையை ஊக்குவித்து மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது இலக்கு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, November 27th, 2020
வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இந்நாட்டிலுள்ள கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடி விஜயத்தை... [ மேலும் படிக்க ]

சர்வதேச கடல் மற்றும் ஆழ்கடல் கடற்றொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கு தேசிய நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் !

Friday, November 27th, 2020
நாட்டில் குறைவேற்பட்டுள்ள மீனினங்களின் தொகையினை அதிகரிக்கும் நோக்கில் குஞ்சுகளை வைப்பிலிடல், மீன் இனங்களையம், அவற்றின் தொகைகளையும் இனங்காண்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளல்,... [ மேலும் படிக்க ]