Monthly Archives: November 2020

பிச்சைக்காரருக்கு கொரோனா – அனுராதபுரத்தில் 81 பிச்சைக்காரர்கள் தனிமைப்படுத்தலில்!

Monday, November 9th, 2020
அனுராதபுரத்தில் பிச்சைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, நகரத்தில் உள்ள ஏனைய பிச்சைக்காரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறு... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பிடனுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வாழ்த்து!

Sunday, November 8th, 2020
அமெரிக்காவின்  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிவுறுத்தல் !

Sunday, November 8th, 2020
நாட்டில் தற்போது நடைமுறையிலள்ள ஊரடங்கு சட்டம் நாளையதினம் தளர்த்தப்படவுள்ள நிலையில், அரச நிறுவனங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு... [ மேலும் படிக்க ]

நகர்ப்புறங்களில் மாத்திரமின்றி கிராமப்புறங்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டும்!

Sunday, November 8th, 2020
யாழ் மாவட்டத்தில் தீவகப் பிரதேசத்தில் கல்வி செயற்பாடுகள் தொடர்பாக ஏராளமான உட்கட்டமைப்பு குறைபாடுகள் இருக்கின்றமையை சுடிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர், நகர்ப்புறங்களில்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு பணியாளர்களுக்கான நலனோம்பு நடவடிக்கைகள் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும்!

Sunday, November 8th, 2020
ஜப்பான், கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி இளைஞர் யுவதிகளை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளும்... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர் சோதனை குறைக்கப்படாது – சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவிப்பு!

Sunday, November 8th, 2020
நாட்டில் கொரோனா தொற்றினை கண்டறிவதற்கான புதிய விரைவான அன்டிஜென் பரிசோதனை அறிமுகப்படுத்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நீடித்த இடைவெளி அவசியம் – சுகாதார அமைச்சு!

Sunday, November 8th, 2020
நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஒரு மீற்றருக்கு மேல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒன்றரை... [ மேலும் படிக்க ]

யாழ். கிளிநொச்சி மாவட்டங்களில் 33 பாடசாலைகள் 2950 மில்லியன் செலவில் அபிவிருத்தி! கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிப்பதற்கும் நடவடிக்கை!

Sunday, November 8th, 2020
1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தி அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிப்படையில் யாழப்பாணத்தில் முதற்கட்டமாக 10 பாடசாலைகளும் 2 ஆம் கட்டமாக 16 பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

கிராமிய சமூக கட்டமைப்பின் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில்!

Sunday, November 8th, 2020
கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமான கிராமிய சமூக கட்டமைப்பின் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று... [ மேலும் படிக்க ]

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்திருந்தமை வரவேற்கத்தக்கது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, November 8th, 2020
யாழ்ப்பாணம் கிளிநெச்சி தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக்... [ மேலும் படிக்க ]