Monthly Archives: November 2020

தகனம் செய்யும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை – பேராசிரியர் மெத்திகா விதானகே அறிவிப்பு!

Friday, November 13th, 2020
கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் குழு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என கொரோனாவால் இறக்கும் நபர்களை தகனம் செய்ய வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

ஆலயங்களில் ஒன்றுகூடுவதை தவிருங்கள் – பொதுமக்களிடம் யாழ் மாவட்ட செயலகம் வேண்டுகோள்!

Friday, November 13th, 2020
தீபாவளி தினமாகிய நாளையதினம்  பொதுமக்கள் ஆலயங்களில் ஒன்று கூட வேண்டாம்  என யாழ் மாவட்டச் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை மாவட்ட... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகப்பு – சிறைச்சாலைகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ளது தவிர்க்கப்படுவதாக அறிவிப்பு!

Friday, November 13th, 2020
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலைகளில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் உறுப்பினர்களை சபை அமர்வுகளில் கலந்து... [ மேலும் படிக்க ]

கலாசார மண்டபத்தின் நோக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்க முடியாது – சபையில் முன்னாள் முதல்லர் யோகேஸ்வரி திட்டவட்டம்!

Friday, November 13th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் உருவாக்கப்படுள்ள யாழ்பாணம் கலாசார மையத்தின் நோக்கம் திசை திருப்படுமானால் அதனை எக்காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று யாழ்.... [ மேலும் படிக்க ]

கொரோனா என்னும் தீமையை அழிப்பதற்கும் ஒரு கிருஷ்ண பரமாத்மா வருவார் – தீபவளி வாழ்த்துச் செய்தியில் யாழ்ப்பாணத்திற்கான இந்தியாவின் முன்னாள் துணைத்தாதுவர் நடராஜன் தெரிவிப்பு!

Friday, November 13th, 2020
தேனினுமினிய செந்தமிழ் பேசும் இலங்கை தமிழ் உறவுகளுக்கும் புலம்பெயர் நாடுகளிலெல்லாம் தமிழ் புகழ் பரப்பும் அன்பான புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளை... [ மேலும் படிக்க ]

அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுங்கள் – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, November 13th, 2020
உலகமெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகையை, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றவே ஓய்வின்றி உழைக்கின்றோம் – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 13th, 2020
ஒளிமயமான எதிர்காலம் ஒவ்வொருவருக்கும் வாய்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களை உணர்த்தும் வெளிப்பாடாகவே தீபங்கள் ஏற்றி தீமைகள் அகன்றதென மகிழ்ந்து கொண்டாடும் தீபத்திருநாளில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மீண்டும் ஸ்கின் டைவிங் முறையில் கடலட்டை பிடிக்க அனுமதி – கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்து!

Friday, November 13th, 2020
வடக்கு கடல் பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை(16.11.2020) தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப்... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை – விவசாயப் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, November 13th, 2020
நாட்டில் இவ்வருடம் பெரும்போக செய்கையில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு. எம். டபிள்யு. வீரகோன்... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிச் சென்றால் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்துங்கள் – பிரதி பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிப்பு!

Thursday, November 12th, 2020
மேல் மாகாணத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட போதிலும் அங்கிருந்து வெளியேறி ஏனைய மாவட்டங்களுக்கு செல்லும் நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு... [ மேலும் படிக்க ]