Monthly Archives: November 2020

சமூகத்தின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு – 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் பிரதமர் அறிவிப்பு!

Tuesday, November 17th, 2020
2021ஆம் ஆண்டுக்கான பாதீடு நிதியமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பிரதமர் தனது பாதீட்டு உரையில், சமூகத்தின்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பது தொடர்பில் சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, November 16th, 2020
பாடசாலைகளில் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளைகளை எதிர்வரும் திங்கட்கிழமை திறப்பதா, இல்லையா என்பது குறித்து சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

போக்குவரத்துக் கொள்கையின் விதிகளின்படி செயற்படாத பேருந்துகள் குறித்து ஆராய சிறப்பு விசாரணைக் குழு நியமனம் – தேசிய போக்குவரத்து ஆணையகம் அறிவிப்பு!

Monday, November 16th, 2020
அரசாங்கத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்துக் கொள்கையின் விதிகளின்படி செயற்படாத பேருந்துகள் குறித்து ஆராய சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சாதனை!

Monday, November 16th, 2020
யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய வரலாற்றில் அதிகமான மாணவர்கள், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர். இதனடிப்படையில் புனித ஜோன் பொஸ்கோ... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 18ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ச தலைமையில் கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம்!

Monday, November 16th, 2020
கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் பல அடுக்குகளைக் கொண்ட இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.. இந்நிலையில் பிரதமர்... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதிக்கு தடை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட இறக்குமதியாளர்கள் தீர்மானம்!

Monday, November 16th, 2020
வாகன இறக்குமதி தடையின் விளைவாக அந்நிய செலாவணி இழப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவிக்க வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அவருடனான சந்திப்பிற்காக காத்திருக்கின்றது... [ மேலும் படிக்க ]

வறுமையுடன் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எனது நோக்கம் – மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபர் நந்தினி ஸ்ரான்லி டிமெல் உறுதி!

Monday, November 16th, 2020
மன்னார் மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதோடு, இன மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே... [ மேலும் படிக்க ]

மினுவன்கொட கொரேனா கொத்தணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Monday, November 16th, 2020
மினுவன்கொட கொரோனா கொத்தணி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். மினுவன்கொட கொத்தணியில் இதுவரை சுமார் 3106 பேர் அடையாளம்... [ மேலும் படிக்க ]

வில்பத்து சரணாலயப் பகுதி காடழிப்பு விவகாரம் – வனப்பகுதி மீண்டும் செழிப்புற நடவடிக்கைகளை ரிஷாட் பதியூதீன், தனது சொந்த நிதியில் செய்ய வேண்டும் என நீதிமன்று உத்தரவு!

Monday, November 16th, 2020
வில்பத்து சரணாலய வனப் பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்வதற்கான நடவடிக்கைகளை ரிஷாட் பதியூதீன், தனது சொந்த நிதியில் செய்ய வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கை கல்வி முறையில் பாரிய மாற்றம்; இன்றுமுதல் கல்வி நடவடிக்கைகளை ஒளிபரப்பும் வகையில் நடவடிக்கை – தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதி இயக்குனர் தெரிவிப்பு!

Monday, November 16th, 2020
இலங்கையில் தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]