Monthly Archives: November 2020

யாழ் பல்கலைக்கழகத்தின் பிரமாண்ட உள்ளக விளையாட்டு அரங்கு திறந்து வைக்கப்பட்டது!

Thursday, November 19th, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட உள்ளக விளையாட்டு அரங்கு இன்று (19) திறந்து வைக்கப்பட்டது. கொரோனா நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கு... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் பல முக்கிய விடயங்களில் ஒன்றிணைய பைடன் விருப்பம்!

Thursday, November 19th, 2020
இந்திய - அமெரிக்க உறவை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுமென அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பைடன் சார்பில்... [ மேலும் படிக்க ]

தீவிர நடவடிக்கையில் இறங்குமாறு அதிகாரிகளுக்கு வடகொரியா அதிபர் உத்தரவு!

Thursday, November 19th, 2020
கொரோனா வைரசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்குமாறு அதிகாரிகளுக்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசால் பெரிதும்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் 25 ஆம் திகதிமுதல் ஆரம்பம் -பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Thursday, November 19th, 2020
2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கெரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக உயர்வு!

Thursday, November 19th, 2020
நாட்டில் மேலும் 327 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் திவுலபிட்டிய -பேலியகொட கொத் தணியில் 325 பேர்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சியினரால் தமிழர்களுக்கு என்ன பலன் கிட்டியது? – நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கேள்வி

Thursday, November 19th, 2020
நல்லாட்சி அரசில் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு சாதகமான விடயத்தை முடிந்தால் கூறுங்கள் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் பகிரங்க கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை மோதல் விவகாரம்: 3 பேருக்கு ஒரு வருடத் தடை , நான்கு பேருக்கு 6 மாதங்கள் தடை!

Thursday, November 19th, 2020
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8 ஆம் திகதி மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தின் சிபார்சுக்கமைய,... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றினால் நேற்றும் மூவர் உயிரிழப்பு !

Thursday, November 19th, 2020
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் இரு ஆண்கள் வீட்டிலும் மற்றொரு பெண்... [ மேலும் படிக்க ]

“உங்களுக்கொரு வீடு உங்கள் நகரத்தில்” யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் பங்கேற்பு!

Thursday, November 19th, 2020
நாவற்குழி பகுதியில் மத்தியதர குடும்பங்களின் நலன்கருதி முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பநிகழ்வு வைபவம் நேற்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று!

Thursday, November 19th, 2020
பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்பு இன்று வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மூன்றாம் தவணை கல்வி... [ மேலும் படிக்க ]