Monthly Archives: September 2020

442 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழங்க நியூ டைமண்ட் கப்பலின் உரிமையாளர் இணக்கம்!

Saturday, September 26th, 2020
442 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழங்க தயாராக இருப்பதாக நியூ டைமண்ட் கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான இணக்கப்பாட்டை சட்ட மா அதிபருக்கு கப்பலின் உரிமையாளர்... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை!

Saturday, September 26th, 2020
யாழ்ப்பாணம் - நெல்லியடி இராஜகிராமம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 29 வயதான கஜேந்திரன்... [ மேலும் படிக்க ]

விழுந்து நொறுங்கிய விமானம் – உடல் கருகி பலியான 22 பேர்!

Saturday, September 26th, 2020
உக்ரைன் நாட்டில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் நாட்டின் இராணுவ விமானத்தில் இருந்து 25 பயணிகளுடன்... [ மேலும் படிக்க ]

20 வது திருத்தம் நிறுவேற்றப்பட்டால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரம் வலுவிழக்கும் – மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை!

Saturday, September 26th, 2020
20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக முறைப்பாடு பதிவு!

Saturday, September 26th, 2020
இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து உடனடியாக... [ மேலும் படிக்க ]

அக்கரை சுற்றுலா மையத்தில் கலாச்சார சீரழிவினை தடுக்க பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் வலியுறுத்து!

Saturday, September 26th, 2020
அக்கரை சுற்றுலா மையத்தில் கலாச்சார சீரழிவினை தடுக்க பொலிஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 3,333 பேருக்கு கொரோனா உறுதி!

Saturday, September 26th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,333 ஆக அதிகரித்துள்ளது.இதன்படி, நாட்டில் நேற்றையதினம் 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கட்டாரில்... [ மேலும் படிக்க ]

நிர்ணய விலையை மீறி தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்ய திட்டம்..!

Saturday, September 26th, 2020
நிர்ணய விலையை மீறி சந்தையில் தேங்காய் விற்பனை செய்வோரை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கவுள்ளன. நுகர்வோர் அதிகார சபை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது. நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, September 26th, 2020
நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாதென நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கு இலங்கையை சுற்றி தீவிர பாதுகாப்பு வலயம் – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Saturday, September 26th, 2020
நாட்டிலிருந்து குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கும் சட்டவிரோதமாக நாட்டிற்கு நுழைவதனை தடுப்பதற்கும், தடை செய்யப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதனை தடுப்பதற்கும்... [ மேலும் படிக்க ]