Monthly Archives: September 2020

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாட புத்தக பொதிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்பு!

Thursday, September 3rd, 2020
அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 1075 பாட புத்தக பொதிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. கஹவத்தை நகரில் அமைந்துள்ள பழைய புத்தகங்கள்... [ மேலும் படிக்க ]

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது..!

Thursday, September 3rd, 2020
அதிகமான மக்கள் பாதிக்கப்படும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனீக்களின் உடலில்... [ மேலும் படிக்க ]

நியமனக் கடிதங்களால் பாதிக்கப்பட்ட சுகாதார சிற்றூழியர்கள் நிரந்தர நியாயம் பெற்றுதத்தரக்கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை!

Thursday, September 3rd, 2020
கடந்த ஆட்சிக் காலத்தல் சுகாதார சிற்றூழியர்களாக நியமனம் வழங்கப்பட்டும் அந்த தொழில்வாய்ப்பில் உள்வாங்கப்படாது கடந்த ஆட்சியாளர்களால் ஏமாற்றமடைந்த சுகாதார சிற்றூழியர்கள் தமது... [ மேலும் படிக்க ]

கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு நியமனம்!

Wednesday, September 2nd, 2020
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது தொடர்பில் இன்று(02.09.2020) இடம்பெற்ற அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்படாது – அமைச்சர் டக்ளிஸிடம் ஜனாதிபதி கோட்டாபய உறுதி!

Wednesday, September 2nd, 2020
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட மாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றத்தினால் யாழ் மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை – அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவி பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, September 2nd, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியும் – சட்டமா அதிபர் அறிவிப்பு!

Wednesday, September 2nd, 2020
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் என சட்டமா அதிபர் நீதியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார். அரசியலமைப்பில்... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளிற்கு நியமன கடிதம் வழங்கிவைப்பு!

Wednesday, September 2nd, 2020
வேலையில்லாபட்டதாரிகளிற்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. தொழில் பெறும் 50 ஆயிரம் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள்... [ மேலும் படிக்க ]

அபுதாபி வெடிப்புச் சம்பவம் – இலங்கையர் உயிரிழப்பு!

Wednesday, September 2nd, 2020
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கைப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை பகுதியைச் சேர்ந்த ரங்கன சமித் என்பவரே... [ மேலும் படிக்க ]

பதிவு செய்வதற்காக 150 கட்சிகள் விண்ணப்பம் – சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் தகவல்!

Wednesday, September 2nd, 2020
2020 ஆண்டுக்கான அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்காக 150 கட்சிகள் விண்ணப்பித்துள்ளன என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா... [ மேலும் படிக்க ]