Monthly Archives: September 2020

புதன்கிழமைகளில் அமைச்சுக்களில் அமைச்சர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்து!

Thursday, September 3rd, 2020
பொதுமக்கள் சந்திப்பு இடம்பெறும் புதன்கிழமைகளில் தமது அமைச்சுக்களில் கட்டாயம் அமைச்சர்கள் இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – பரிசோதனையை முன்னெடுத்தது நாரா நிறுவனம்!

Thursday, September 3rd, 2020
இலங்கையின் பல பகுதிகளில் உள்ள கடற்பகுதிகள் பச்சை நிறமாகி வருகின்றமை தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வுகளை நடத்தியுள்ளது. கடந்த 31 ஆம் திகதி அங்குலான பகுதியை அண்டிய கடல் பகுதியில் பச்சை... [ மேலும் படிக்க ]

சாதாரண தர மாணவர்களுக்கு ஜனவரி முதலாம் திகதிமுதல் கற்றல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, September 3rd, 2020
அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதிமுதல் 17ஆம் திகதி வரை க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு கற்றல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப்... [ மேலும் படிக்க ]

நியமனங்கள் தொடர்பில் எவரும் அழுத்தம் கொடுக்க வேண்டாம் – ஜனாதிபதி அறிவிப்பு!

Thursday, September 3rd, 2020
ஆழமாக சிந்தித்து நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றி, பல்வேறு அழுத்தங்களின் காரணத்தினால் வேறு ஒருவரை அதற்காக நியமிப்பதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் தம்மிடம் இல்லை என்று ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பலவீனமே ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

Thursday, September 3rd, 2020
முப்படைகளின் தளபதி என்ற வகையில் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவரான ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் உரிமை 19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்... [ மேலும் படிக்க ]

கிடைக்கும் சம்பளத்திற்கு நியாயமான முறையில் செயற்படுங்கள் – நியமனம் பெற்ற பட்டதாரிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய கோரிக்கை!

Thursday, September 3rd, 2020
தங்களுக்கு கிடைக்கும் சம்பளத்திற்கு நியாயமான முறையில் செயற்படுமாறு புதிதாக அரச சேவையில் இணைந்த பட்டதாரிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைபு வர்த்தமானியில்!

Thursday, September 3rd, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபினை வர்த்தமானியில் உள்ளடக்குவதற்காக அரசாங்க அச்சுத் திணைக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது... [ மேலும் படிக்க ]

இளைஞர் விவகார அமைச்சு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு மாற்றம் – அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நடவடிக்கை!

Thursday, September 3rd, 2020
உலக வர்த்தக மையத்தில் இயங்கும் இளைஞர் விவகார அமைச்சகத்தை கொழும்பில் உள்ள சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலகு நிபந்தனைகளின் அடிப்படையில் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்க தீர்மானம் – ஜனாதிபதி ஆலோசனை!

Thursday, September 3rd, 2020
இலகு நிபந்தனைகளின் அடிப்படையில் காணிகளுக்கான தெளிவான உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாடளாவிய... [ மேலும் படிக்க ]

அம்பாறை கடற்பிராந்தியத்தில் கப்பல் தீப்பற்றி எரிவதாக தகவல்!

Thursday, September 3rd, 2020
அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் உள்ள... [ மேலும் படிக்க ]