Monthly Archives: September 2020

கரைவலை தொழிலில் ‘வின்ஞ்’ பயன்படுத்து தொடர்பில் விஷேட குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் – சங்கப் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, September 9th, 2020
கரைவலைத் தொழிலில் 'வின்ஞ்' எனப்படும் சுழலி இயந்திரம் மற்றும் இயந்திம் பொருத்தப்பட்ட படகு போன்ற நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் விசேட குழு ஆராய்ந்து சமர்ப்பிக்கும்... [ மேலும் படிக்க ]

தெற்காசிய சாதனைகளை முறியடித்த அபேகோனுக்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து!

Wednesday, September 9th, 2020
சில சாதனைகளை முறியடித்துள்ள இலங்கை வீரர் யுப்புன் அபேகோனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப்போட்டியை... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Wednesday, September 9th, 2020
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வட பகுதிக்கு வருபவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

இறுதியாக பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறிய பட்டதாரிகளுக்கும் விரைவில் நியமனம் – ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர்!

Wednesday, September 9th, 2020
நாடளாவிய ரீதியில் 50ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகள் கடந்த 2ஆம் திகதி சேவையில்... [ மேலும் படிக்க ]

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சீரற்ற வானிலை தொடரும் – வானிலை அவதான நிலையம் விஷேட அறிக்கை !

Wednesday, September 9th, 2020
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று புதன்கிழமை காலை... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி சஹ்ரான் அல்ல – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் சாட்சியம்!

Wednesday, September 9th, 2020
ஏப்ரல் 21தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி வேறு ஒருவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் சஹ்ரான் ஹாசிமுக்கும் ஐ.எஸ். அமைப்பிற்கும்... [ மேலும் படிக்க ]

மோசடியில் ஈடுபட்டோரின் சொத்துக்கள் அரசுடமையாக வேண்டும் – இராஜாங்க அமைச்சசர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்து!

Wednesday, September 9th, 2020
மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பறிக்கும் – தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சுட்டிக்காட்டு!

Wednesday, September 9th, 2020
வரவுள்ள 20ஆவது அரசியல் திருத்தம் காரணமாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறையும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. உத்தேச 20ஆவது திருத்தத்தின்... [ மேலும் படிக்க ]

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீள திறக்க அனுமதி – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, September 9th, 2020
பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் நடவடிக்கை மற்றும் பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலைகளை மீளத் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இது குறித்து... [ மேலும் படிக்க ]

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் இரண்டாவது நேர்முகப்பரீட்சை இன்று!

Wednesday, September 9th, 2020
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் இரண்டாவது நேர்முகத்தேர்வு இன்று (09) நடைபெறவுள்ளது. இதனடிப்படையில், முதலாவது நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட 20 கட்சிகளுக்கு இன்று... [ மேலும் படிக்க ]