Monthly Archives: September 2020

சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!

Thursday, September 17th, 2020
கொழும்பு - 07, டொரின்டன் மாவத்தையில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தை தியகம விளையாட்டு தொகுதி வளாகத்துடன் இணைத்து சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்காக தனியானதொரு பிரிவை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி!

Thursday, September 17th, 2020
ஆரோக்கியமான, ஒழுக்கநெறி கொண்ட சக்திமிக்க சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களை பயன்படுத்தி 61 மில்லியன் ரூபா நிதி மோசடி – பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Thursday, September 17th, 2020
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி அண்மைக் காலங்களில் 61 மில்லியன் ரூபா நிதியை பொது மக்களிடமிருந்து மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல்... [ மேலும் படிக்க ]

நியூ டைமண்ட் கப்பல் விவகாரம்: கப்டனை சந்தேக நபராக பெயரிட சட்டமா அதிபர் ஆலோசனை!

Thursday, September 17th, 2020
குவைத்திலிருந்து, இந்தியாவின் ஒடிசா, பெரடிப் துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த  எம்.டி. நியூ டயமண்ட் எனும் வணிக கப்பல்,  பானம - சங்கமன்கண்டியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் தீ... [ மேலும் படிக்க ]

இந்த ஆட்சியில் யாழ் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, September 17th, 2020
இந்த ஆட்சியில் யாழ் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு -அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!... [ மேலும் படிக்க ]

கொராரோனா வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் – அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, September 17th, 2020
சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை வழிமுறைகளை பின்பற்றுவதை ஒருசில பாடசாலைகள் தவிர்ந்து வருவது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து, கொராரோனா தொற்றில்... [ மேலும் படிக்க ]

அம்பன் புயலினால் அழிவடைந்த நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு வெற்றி!

Thursday, September 17th, 2020
யாழ்ப்பாணத்தில் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் மீனவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் நீக்கப்பட்டன.

Wednesday, September 16th, 2020
அரியாலை தொடக்கம் கோவிலாக்கண்டி வரையான கடற்பரப்பில் நாட்டப்பட்டிருந்த பனை குற்றிகள்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இன்று (16.09.2020) அகற்றப்பட்டுள்ள. யுத்த காலத்தில்... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் – அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்!

Wednesday, September 16th, 2020
அரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமைமுதல்... [ மேலும் படிக்க ]

இணைந்து பணியாற்ற இலங்கை தயாராக உள்ளது – ஜப்பானின் புதிய பிரதமருக்கான வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச !

Wednesday, September 16th, 2020
ஜப்பானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் யோஷிஹைட் சுகாவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானின் புதிய பிரதமராக... [ மேலும் படிக்க ]