Monthly Archives: September 2020

தனியார் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தடை விதிப்பு!

Friday, September 25th, 2020
நடைபெறவுள்ள உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

1000 ரூபா வேதனம் தொடர்பில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை!

Friday, September 25th, 2020
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா வேதனம் வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களது நிலைப்பாடுகளை 2 வாரங்களில் அறிவிக்க வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி... [ மேலும் படிக்க ]

கல்வியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிப்பு!

Friday, September 25th, 2020
தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்காக கால எல்லை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்களை அனுப்புவதில் ஏற்பட்ட தவறுகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் இரு அதிகரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்!

Friday, September 25th, 2020
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் சொத்துகள் பிரிவு முகாமையாளர் மற்றும் கொழும்பு மாவட்ட முகாமையாளர் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்... [ மேலும் படிக்க ]

அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நாணயத்தாள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது!

Friday, September 25th, 2020
இலங்கையில் புதிய ஆயிரம் ரூபா நாணய தாள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மனினால் இன்று புதிய நாணயத்தாள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்திற்கு எதிராக சார்க் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்து!

Friday, September 25th, 2020
பயங்கவாதத்துக்கு எதிராக தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடம் – வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸார் குவிப்பு !

Friday, September 25th, 2020
பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மருத்துவ உபரணங்களை வழங்கியது அமெரிக்கா!

Friday, September 25th, 2020
கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உபரணங்கள் சிலவற்றை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா பி. டெப்லிட்ஸ்... [ மேலும் படிக்க ]

மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தினமும் பேசுகிறார் அமைச்சர் டக்ளஸ்: சுமந்திரன் ஆதங்கம்!

Thursday, September 24th, 2020
நாடாளுமன்றத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் நலன்சார் பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

மீனவர் படகுகளை பதிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Thursday, September 24th, 2020
யாழ்.மாவட்டத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய,... [ மேலும் படிக்க ]