Monthly Archives: August 2020

எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் சிறைக் கைதிகளை பார்வையிட அனுமதி – சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, August 11th, 2020
சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகளை பார்வையிடுவதற்கு... [ மேலும் படிக்க ]

வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் !

Monday, August 10th, 2020
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு எமது கட்சியின் சார்பில் நன்றி கூறுவதாக கட்சியின் யாழ் மாவட்ட உதிவி நிர்வாக  செயலளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

சந்திரகுமாரின் வெளியேற்றத்தின் பின்னரே வன்னியில் எமது கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Monday, August 10th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளியேறிய முருகேசு சந்திரகுமார் எமது கட்சிக்கு சவாலானவர் அல்ல எனவும் அவரது வெளியேற்றத்தின் பின்னரே வன்னி நிலப்பரப்பில் எமது கட்சி வரலாற்று... [ மேலும் படிக்க ]

பதவியிவிருந்து விலகுகின்றார் ரணில் – ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு பலர் போட்டி!

Monday, August 10th, 2020
000 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அக்கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 176 பேர் நாடு திரும்பினர்!

Monday, August 10th, 2020
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 176 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று திங்கட்கிழமை காலை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை... [ மேலும் படிக்க ]

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாக காந்தி நீடிப்பார் – அபிஷேக் சிங்வி!

Monday, August 10th, 2020
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவிகாலம் இன்றுடன் திங்கட்கிழமை நிறைவடையவுள்ளது. இந்நிலையில் அந்த கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் சோனியை காந்தி தொடர்ந்தும் நீடிப்பார் என... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிக்க அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – புதிய அரசிடம் பேராயர் இல்லம் கோரிக்கை!

Monday, August 10th, 2020
கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு பேராயர் இல்லம்... [ மேலும் படிக்க ]

சரசாலை குருவிகள் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடும் விசமிகள் – மக்கள் குற்றச்சாட்டு!

Monday, August 10th, 2020
சரசாலை குருவிகள் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளை விசமிகள் வேட்டையாடி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். சரசாலை குருவிகள் சரணாலய பகுதிகளில் உள்ள... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் – கல்வி அமைச்சு தகவல்?

Monday, August 10th, 2020
எதிர்வரும் மாதங்களில் 15,000 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் என்றும், அவர்கள் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நியமிக்கப்படுவர் எனவும் கல்வி அமைச்சை மேற்கோள்காட்டி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிருப்தி !

Monday, August 10th, 2020
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியாளர்களில் சிலர் அமைச்சர் பதவி பெற்றுக்கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிருப்தி அடைந்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]