Monthly Archives: August 2020

நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது – நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவிப்பு!

Friday, August 14th, 2020
நீர் கட்டணங்களை அதிகரிப்பதற்கு எந்தவித தீர்மானத்தினையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தனது அமைச்சில் கடமைகளை... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க புதிய கணினி மென்பொருள் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்!

Friday, August 14th, 2020
நாட்டின் விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னர் உள்வரும் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிப்பதற்கு கணினி மென்பொருள் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார... [ மேலும் படிக்க ]

பாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Friday, August 14th, 2020
இலங்கைக்கு பாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். வர்த்தக அமைச்சில் நேற்று வியாழக்கிழமை தமது... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் – பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவிப்பு!

Friday, August 14th, 2020
இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளியுறவு அமைச்சராக  தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

விரைவில் மாகாண சபை தேர்தல் – மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவிப்பு!

Friday, August 14th, 2020
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவித்துள்ளார். மத்திய மாகாண ஆளுநர் காரியாலத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வயல் காணிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்!

Friday, August 14th, 2020
வவுனியாவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்பட்ட வயல் காணிகளை உடனடியாக விடுவித்து அடுத்த காலபோக செய்கையை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு ஜனாதிபதியின் விசேட... [ மேலும் படிக்க ]

இலங்கை வர வெளிநாடுகளில் காத்திருக்கும் 50000 இலங்கையர்கள் – வெளிவிவகார அமைச்சு தகவல்!

Friday, August 14th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டங்களை எதிர்வரும் நாட்களில் விரைவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

கோழி இறைச்சியில் கொரோனா – சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Friday, August 14th, 2020
பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இந்நிலையில், ஷென்ஷென் நகர மக்கள், இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

பிரேசிலை உலுக்கும் கொரோனா – 32 இலட்சத்தை நெருங்கும் நோயாளர்கள்!

Friday, August 14th, 2020
பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.50 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று – மாணவர்கள் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தல்!

Friday, August 14th, 2020
நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2882 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் (13) ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த நபரொருவருக்கு கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]