Monthly Archives: August 2020

இந்திய கல்வித்துறை பட்டம் : வடக்கைச் சேர்ந்த 113 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

Friday, August 21st, 2020
அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தில் இந்தியாவிற்கு சென்று கல்விகற்று பட்டம்பெற்ற 113 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இது குறித்து வவுனியா மாவட்ட... [ மேலும் படிக்க ]

தேநீரில் விஷம்: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Friday, August 21st, 2020
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சைபீரிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நவல்னி தற்போது கோமாவில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் சோதனைகள்... [ மேலும் படிக்க ]

நாட்டில் டயர்களுக்கு தட்டுப்பாடு – இறக்குமதி தடையே காரணம் என தகவல்!

Friday, August 21st, 2020
இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக நாட்டில் டயர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் உரிமையாளர்கள் சிரமங்களுக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கில் திணைக்களங்களின் பிடியில் சிக்கிக் கிடக்கும் காணிகள் விடுவிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்படும்: நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்

Thursday, August 20th, 2020
வடக்கு மாகாணத்தில் பல்வேறு திணைக்களங்களின் பிடியில் பயன்பாடின்றிக் சிக்கிக் கிடக்கும் நிலங்களை விடுவித்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய செய்கையை மேம்படுத்துவதே தமது... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் நாளைமுதல் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Thursday, August 20th, 2020
நாடு முழுவதும் நாளைமுதல் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. கடந்த நாட்களில் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டு

Thursday, August 20th, 2020
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டையில் திருட்டு!

Thursday, August 20th, 2020
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ்... [ மேலும் படிக்க ]

ஒரே நாடு ஒரே நீதி – நாட்டில் எந்தவொரு நபரும் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் இன்றி வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்திகொடுக்கப்படும் – கொள்கை உரையில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு.!

Thursday, August 20th, 2020
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை இரத்துச் செய்து புதிய அரசியலமைப்பு முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரே நாடு - ஒரே நீதி என்ற கொள்கை... [ மேலும் படிக்க ]

கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதற்கான அடிப்படை தேவைகளை பெற்றுத்தாருங்கள் – யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் துறைசார் தரப்பிடம் கோரிக்கை!

Thursday, August 20th, 2020
பல்கலைக்கழக மாணவர்களுக்கான அடிப்படை உதவிகளையும் வசதிகளையும் ஏற்படுத்தித் தருமாறு பல்கலைக்கழக பேரவையிடமும் துணைவேந்தரிடமும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிடமும் யாழ்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Thursday, August 20th, 2020
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன பொறுப்பேற்றுள்ளார். தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பொதுஜன பெரமுன... [ மேலும் படிக்க ]