Monthly Archives: August 2020

வழமைக்கு திரும்புகிறது அனைத்து பாடசாலைகளிலும் வகுப்புக்கான கால நேரம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, August 23rd, 2020
அனைத்து அரச பாடசாலைகளிலும், சில வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நேரம் முன்னர் நடைமுறையிலிருந்தது போலவே வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]

கொழும்பு மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக ஆரம்பியுங்கள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!

Sunday, August 23rd, 2020
கொழும்பு கோட்டையில் உள்ள மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக புனரமைக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய நகர... [ மேலும் படிக்க ]

வடக்கிலும் தொழில்முறைசார் கிரிக்கெட் வீரர்கள் உருவாகுவதற்கான சூழல் உருவாக்கப்படும்!

Saturday, August 22nd, 2020
வடக்கிலும் தொழில்முறைசார் கிரிக்கெட் வீரர்கள் உருவாகுவதற்கான சூழல் உருவாக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தென்மாராட்சி வளர்மதி விளையாட்டுக் கழக... [ மேலும் படிக்க ]

தனியார் மருத்துவ பீட உருவாக்கமே வடக்கின் வைத்தியர்கள் பற்றாக்குறையை பூர்த்திசெய்யும் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா!

Saturday, August 22nd, 2020
வடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வடக்கில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கான தீர்வாக அமையும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

விக்கியின் பேச்சுக்கள் மக்களுக்கு எதனை பெற்றுத் தரப்போகின்றன? – யதார்தத்தினை தெளிவுபடுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, August 22nd, 2020
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனி்ன்  நாடாளுமன்றப் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் பெற்றுத் தரப்போவதில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தனியான நீதிமன்றம்.- நீதி அமைச்சர் !

Saturday, August 22nd, 2020
நாட்டில் தேவை ஏற்படின் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தனியான நீதிமன்றம் ஒன்று அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

வாகன விபத்துக்கள் அதிகரிப்பு – இன்று நாட்டின் பல பாகங்களில் விபத்துக்களில் 08 பேர் பலி!

Saturday, August 22nd, 2020
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 08 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பு - குருநாகல்... [ மேலும் படிக்க ]

புதிததாக முச்சக்கர வண்டி பதிவில் வீழ்ச்சி – நாளாந்தம் 600 முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தங்கள் முச்சக்கர வண்டிகளை விற்பனை செய்வதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் !

Saturday, August 22nd, 2020
இலங்கையில் நாளாந்தம் 600 முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தங்கள் முச்சக்கர வண்டிகளை விற்பனை செய்வதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த வருடத்தில்... [ மேலும் படிக்க ]

நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் – அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்!

Saturday, August 22nd, 2020
பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட தகுதியானவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நான் தேசிய பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இருக்கவில்லை – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிய கிடைத்தது – சாகல ரத்நாயக்க வாக்குமூலம்!

Saturday, August 22nd, 2020
நான் தேசிய பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இருக்கவில்லை. அதேபோன்று அந்த காலப்பகுதியில் இருந்த பிரதமரும் நிரந்தர உறுப்பினராக இருக்கவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டால்... [ மேலும் படிக்க ]