Monthly Archives: July 2020

ஓகஸ்ட் 5 இல் அனைத்துக்கும் தீர்வுகிட்டும் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் தவநாதன் நம்பிக்கை!

Sunday, July 19th, 2020
மக்களுக்காக ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  மொத்தமாக இருந்த 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 ஆவது சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு... [ மேலும் படிக்க ]

சொந்த மண்ணில் சொந்த மொழி பேசிகௌரவமான வாழ்வை வாழ வழிவகுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – யாழ் மாநகர முன்னாள் மேயர் திருமதி பற்குணராஜா தெரிவிப்பு!

Sunday, July 19th, 2020
தமிழ் மக்கள் தங்களுடைய சொந்த மண்ணில் சொந்த மொழி பேசி, கௌரவமான  வாழ்வை வாழக் கூடிய உயரிய நிலையை உருவாக்கித் தந்தவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுக்கு புதிய மாற்றத்தை தரும் – ஈ.பி.டி.பி வேட்பாளர் விக்னேஸ் தெரிவிப்பு!

Sunday, July 19th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தமிழ் மக்களுக்கான புதிய மாற்றத்தினை ஏற்படுத்தப் போகின்றது -  அந்த மாற்றதை மக்களாகிய நீங்கள் ஏற்படுத்தப் போகின்றீர்கள் என்பதை  இங்கு... [ மேலும் படிக்க ]

பொது சுகாதார பரிசோதர்கள் இன்றி தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Saturday, July 18th, 2020
பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்பின்றி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது சிரமமான விடயம் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திள்ளார். அத்துடன் கொரோனா... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழு!

Saturday, July 18th, 2020
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக இதுவரையில் 3 ஆயிரத்து 684 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் – யாழில் இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Saturday, July 18th, 2020
தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் தேவையேற்பட்டால், வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

தமிழர் தாயகத்தின் வெற்றிடங்கள் அனைத்தும் எம்மவர்களினாலேயே நிரப்பப்படும் – அனலை மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 18th, 2020
தமிழர் பிரதேசங்களில் உள்ள அரச நிறுனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் அனைத்தும் அந்தந்தப் பிரதேசங்களில் உள்ள எம்மவர்களினாலேயே நிரப்பப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை ஆரம்பிப்பது மேலும் ஒரு வார காலம் நீடிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, July 18th, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளை... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகள் பூர்த்தியடையும் வகையிலான நடவடிக்கைகளுடன் ஒன்றிணையுங்கள் பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Saturday, July 18th, 2020
நகர மற்றும் கிராம மக்களின் தேவைகள் பூர்த்தியடையும் வகையிலான துறைசார் நடவடிக்கைகளுடன் ஒன்றிணையுமாறு நாட்டிலுள்ள பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அழைப்பு... [ மேலும் படிக்க ]

குடாநாட்டு பெண்களிடம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

Saturday, July 18th, 2020
யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ்... [ மேலும் படிக்க ]