தமிழர் தாயகத்தின் வெற்றிடங்கள் அனைத்தும் எம்மவர்களினாலேயே நிரப்பப்படும் – அனலை மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 18th, 2020

தமிழர் பிரதேசங்களில் உள்ள அரச நிறுனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் அனைத்தும் அந்தந்தப் பிரதேசங்களில் உள்ள எம்மவர்களினாலேயே நிரப்பப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற அமைச்சர் டக்களஸ் தேவானந்தா இன்று அனலைதீவு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மக்களின் கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

Related posts:

ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவோம் - ஊர்காவற்றுறையில் செயலாளர...
பறிக்கப்படும் நிரந்தர நியமனத்துக்கான உரிமையை பெற்றுத் தாருங்கள்: வடக்கு மாகாணசபையால் உள்வாங்கப்பட்ட ...
கல்முனை உப பிரதேச செயலக கணக்காளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்? - நாடாளும்றில் டக்ளஸ் எம்.ப...

வடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில...
பாலியாற்றை பாதிப்புகளுக்கு உட்படுத்தாமல் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் - சபையில் டக்ளஸ் தேவானந...
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்கள் மைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்த கோரிக்கை!