Monthly Archives: July 2020

புலம்பெயர் நாடுகளுக்கு நிகரான வாழ்வு எமது தாயக தேசத்தில் உருவாகும்: அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்!

Friday, July 31st, 2020
வாழ்கை செலவிற்கு ஏற்ற ஊதியம் - ஊதியத்திற்கு ஏற்ற வாழ்கை தரம், என்ற நிலையை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.... [ மேலும் படிக்க ]

மக்களின் பலமானஆணை கிடைத்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் – செய்வதைத்தான் சொல்வேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, July 31st, 2020
தமிழ் மக்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்லில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு தமது அமோக ஆதரவினைத் தந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்விக்க என்னால் முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா என்னும் தலைவனுக்கு மக்கள் போதிய ஆதரவை கொடுக்காதது வேதனையானது – சீமாட்டி அதிபர் ஆதங்கம்!

Friday, July 31st, 2020
யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் வணிகர் கழக... [ மேலும் படிக்க ]

வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்த பலத்தை மக்கள் எமக்கு வழங்கினால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனைத்துக்கும் நிச்சயமாக தீர்வுகண்டு காட்டுவேன் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Friday, July 31st, 2020
வரவுள்ள புதிய அரசில் அதிகரித்த அரசியல் பலத்துடன் நாம் பங்காளர்களாக இருப்போமேயானால் அரசியல் பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனைத்துக்கும் நிச்சயமாக தீர்வுகண்டு... [ மேலும் படிக்க ]

எனக்கு அரசியல் அந்தஸ்தை தந்து இந்த உலகத்திற்கே என்னை அடையளப்படுத்திய தீவகத்தை அனைத்து வளங்களும் நிறைந்த பூமியாக மாற்றுவேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Friday, July 31st, 2020
எனக்கு அரசியல் அந்தஸ்தை தந்து இந்த உலகத்திற்கே என்னை அடையளப்படுத்திய தீவகத்தை என்றுமே மறக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அனைத்து வளங்களும் நிறைந்த பூமியாக... [ மேலும் படிக்க ]

ஒற்றைப் பாதைக்கு யார் தலைவர் என்ற போட்டியே சம்பந்தன், கஜேந்திரகுமார் விக்கினேஸ்வரனுக்கிடையில் நடக்கின்றது – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ரங்கன் தெரிவிப்பு!

Friday, July 31st, 2020
தமிழ் தேசியத்தை இன்று பேசித் திரிகின்றவர்களே அதனை அவமதிக்கின்றார்கள்.  உன்மையான தமிழ் தேசப் பற்று எதுவும் இல்லாமல் மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக "தேசியம்" என்ற புனிதச்... [ மேலும் படிக்க ]

அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறனற்றவர்களே எம்மீது சேறு வாரிப் பூசுகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, July 31st, 2020
எம்முடன் அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறனற்றவர்களே சேறு வாரிப் புசுகின்றனர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அச்சுவேலியில் இன்று நடைபெற்ற மக்களள... [ மேலும் படிக்க ]

மன்னார் ஜோசப்வாஸ் கிராம கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு!

Friday, July 31st, 2020
மன்னார் ஜோசப்வாஸ் கிராமத்தில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் தமது வாழ்வாதார தொழிலை முன்னெடுப்பதற்கு பாரிய சவாலாக இருந்துவந்த இறங்குதுறை அனுமதிப் பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

காலவரையறையின்றி மூடப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையம் – ஜனாதிபதியின் மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே தகவல்!

Friday, July 31st, 2020
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே... [ மேலும் படிக்க ]

சமூகத்தில் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, July 31st, 2020
சமூகத்தில் கொரோனா நோயாளிகளை சந்திக்கும் வாய்ப்பு இருந்தாலும், இவர்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சும் பிற துறைகளும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]