Monthly Archives: June 2020

தொண்டமனாறு பாலத்தின் நீர் வெளியேறு பகுதியின் புனரமைப்பு பணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 4.22 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

Thursday, June 25th, 2020
பழுதடைந்துள்ள தொண்டமனாறு பாலத்தின் நீர் வெளியேறு பகுதியை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பதற்கான... [ மேலும் படிக்க ]

லங்கா சோல்ட் நிறுவனத்துக்கு ஒருவருடம் காலக்கெடு விதித்துள்ள ஜனாதிபதி!

Thursday, June 25th, 2020
நட்டத்தில் இயங்கும் லங்கா சோல்ட் லிமிடெட் நிறுவனம் மீண்டும் இலாபத்தை சம்பாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  ஒரு வருட கால அவகாசம் அளித்துள்ளார். லங்கா சோல்ட் லிமிடெட்... [ மேலும் படிக்க ]

திருமணம் தொடர்பில் மறுபரிசீலனை செய்யும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Thursday, June 25th, 2020
திருமண வைபவங்கள் உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகளில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கையை 200ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு... [ மேலும் படிக்க ]

புவியிடங்காட்டி செயற்கைகோளை சீனா வெற்றிக்கரமாக ஏவியது சீனா !

Thursday, June 25th, 2020
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கிய புவியிடங்காட்டி அமைப்பான பெய்டு (Beidou)-வின் கடைசி செயற்கைகோளையும் சீனா வெற்றிக்கரமாக ஏவியிருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகள்... [ மேலும் படிக்க ]

குவான்டாஸ் விமான நிறுவன ஊழியர்கள் 6000 பேர் வேலை இழப்பு!

Thursday, June 25th, 2020
கொரோனா பரவலினால் ஏற்பட்ட வருமான இழப்புக் காரணமாக அவுஸ்ரேலியாவின் குவான்டாஸ் (Qantas) நிறுவனம் 6 ஆயிரம் பேரை பணியிலிருந்து குறைக்கவுள்ளதாக இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ஆசிய நாடுகளில் இந்தியா முன்னிலை – இலங்கை 31ஆவது இடம்!

Thursday, June 25th, 2020
ஆசியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், ஆசிய... [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இலத்திரனியல் அனுமதி அவசியம் – முதலமைச்சர்!

Thursday, June 25th, 2020
கொரோன அதிகரிப்பை அடுத்த தமிழகத்தில் ஒரு மாட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்ல இலத்திரனியல் அனுமதி (இ-பாஸ்) அவசியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி... [ மேலும் படிக்க ]

உணவு உட்கொள்வதை 30 சதவீதமான குடும்பங்கள் குறைத்துள்ளனர் – இலங்கை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்!

Thursday, June 25th, 2020
இலங்கையில் 30 சதவீதமான குடும்பங்கள் உணவு உட்கொள்வதை குறைத்துக் கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது. தெற்காசிய நாடுகளை மையப்படுத்தி கடந்த மே மாதம்... [ மேலும் படிக்க ]

கொடுப்பனவுகளை செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் – மின்சார சபை அறிவிப்பு!

Thursday, June 25th, 2020
கடந்த ஜனவரி, பெப்ரவரி மாத கொடுப்பனவுகளை செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. எனினும் கொரோனா நெருக்கடி காலத்தில் மின் கட்டணம்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகளவு வீழ்ச்சி!

Thursday, June 25th, 2020
வெளிநாட்டு பயணம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், கடவுச்சீட்டுகளுக்காக குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களத்தால் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமார் 200 ஆக... [ மேலும் படிக்க ]