Monthly Archives: June 2020

சுகபோகங்களுக்கு அடிபணியாத தலைவர் டக்ளஸ் தேவானந்தா – முடியப்பு றெமீடியஸ்!

Tuesday, June 30th, 2020
பல வருடங்களாக அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போல் சொத்து சுகங்களுக்கு அடி பணியாத தலைவராக இருந்துள்ளார் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பம் – சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க விசேட குழு!

Monday, June 29th, 2020
பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் விசேட குழு நியமிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பாடசாலைகளின் சுகாதார வைத்திய அதிகாரி... [ மேலும் படிக்க ]

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான இறுதித்தினம் அறிவிப்பு!

Monday, June 29th, 2020
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதற்கமைய... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் மேலதிக வகுப்புகள் மீண்டும் ஆரம்பம்!

Monday, June 29th, 2020
கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட மேலதிக வகுப்புகளை இன்றுமுதல்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளின் மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆசி வேண்டி சிறப்பு பூசை வழிபாடு!

Monday, June 29th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறப்பு பூசை வழிபாடுகளையும் மேற்கொண்டு வருகின்றார். இதன் ஒரு அங்கமாக கொழும்பு காளி... [ மேலும் படிக்க ]

முல்லை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு : அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, June 29th, 2020
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்காக கொடுகடன் உத்தரவாதம் – மத்திய வங்கி தீர்மானம் !

Monday, June 29th, 2020
கொரோனான காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்காக ஒரு கொடுகடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவித்தொகைத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்றுமாறு பொதுமகளிடம் இராணுவ தளபதி வேண்டுகோள்!

Monday, June 29th, 2020
நாட்டில் கொரோனா பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அளித்த பெரும் ஆதரவுக்கு பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு... [ மேலும் படிக்க ]

சர்வதேச விமான நிலையத்தை திறப்பதில் தாமதம் ஏற்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Monday, June 29th, 2020
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி திறக்கப்படமாட்டாது என சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இரு மடங்காக அதிகரித்துள்ள உப்பு பாவனை – பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தகவல்!

Monday, June 29th, 2020
இலங்கையின் தினசரி உப்பு பாவனையின் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின்... [ மேலும் படிக்க ]