Monthly Archives: May 2020

வெளிநாட்டு உதவிகள் எதுவும் எமது நாட்டிற்குக் கிடைக்கவில்லை – பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, May 5th, 2020
கொரோனா தொற்று நிலைமைக்கு ஏற்புடைய நிதி ரீதியான வெளிநாட்டு உதவிகள் எதுவும் எமது நாட்டிற்குக் கிடைக்கப் பெறவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில்... [ மேலும் படிக்க ]

பறந்து கொண்டிருந்த கிளிகள் திடீரென சாலையில் விழுந்து இறப்பு: பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியானது!

Tuesday, May 5th, 2020
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதலால் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ப்ரிஸ்போன் நகரத்தில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த லாரிக்கீட் என்னும் இன... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்கள் மீளத் திறப்பது மீண்டும் ஒத்திவைப்பு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, May 5th, 2020
பல்கலைக்கழகங்களின் கற்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது மீண்டும் ஒத்திவைக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைக்... [ மேலும் படிக்க ]

மூன்றாம் உலக நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன – ஜனாதிபதி கோட்டபய தெரிவிப்பு!

Tuesday, May 5th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக மூன்றாம் உலக நாடுகள் முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியையும், கடன் நெருக்கடியையும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

மதுபான விற்பனை நிலையங்களை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவுக்காக காத்திருக்கும் மதுவரித்திணைக்களம்!

Tuesday, May 5th, 2020
எதிர்வரும் மே 11 ஆம் திகதி மக்களின் இயல்பு வாழ்க்கை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் மதுபான விற்பனையகங்களை திறப்பதற்கான உத்தரவுக்காக காத்திருப்பதாக மதுவரித்திணைக்களத்தின் உதவி... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு!

Tuesday, May 5th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மே மாதம் 15 ஆம் திகதிவரை கால எல்லை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதி நன்கொடையாக வழங்குகின்றது அவுஸ்திரேலியா!

Tuesday, May 5th, 2020
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதியை நன்கொடை வழங்கியுள்ளது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

மதுபானத்துக்கு 70% சிறப்பு கொரோனா கட்டணம் – இந்திய அரசு அறிவிப்பு!

Tuesday, May 5th, 2020
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று முதல் சில கட்டுப்பாட்டுடன் தளர்வுகள்... [ மேலும் படிக்க ]

மேலும் 4 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

Tuesday, May 5th, 2020
கொரோனா தொற்று உறுதியான புதிய தொற்றாளர்கள் 4 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர் எனசுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டின் மொத்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் திடீர் அதிகரிப்பு : கவலையில் சுகாதார அதிகாரிகள்!

Tuesday, May 5th, 2020
இலங்கையில் நேற்றையதினம் 33 கொரோனா நோயாளர்கள் பதிவாகியதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். “நேற்று பதிவாகிய 33 கொரோனா நோயாளர்களில் 31 பேர் விடுமுறைக்கு வீடு சென்ற... [ மேலும் படிக்க ]