Monthly Archives: May 2020

பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் அனுமதியளிக்கப்படாது – தொழில் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Thursday, May 7th, 2020
நாட்டில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையிலும் பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் என்பனவற்றுக்கு அனுமதியளிக்கப்படாது என தொழில் அமைச்சின்... [ மேலும் படிக்க ]

மேலும் ஒரு வருடம் சங்கக்காரவின் பதவிக்காலம் நீடிப்பு!

Thursday, May 7th, 2020
இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) தலைவராக செயற்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்க... [ மேலும் படிக்க ]

இடைநிறுத்தப்பட்ட கால்பந்து போட்டிகளை மீள ஆரம்பிக்க திட்டம்.!

Thursday, May 7th, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியில் இடைநிறுத்தப்பட்டும், பிற்போடப்பட்டும் உள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படாதுள்ள... [ மேலும் படிக்க ]

விசாகப் பூரணை தினத்தை வீட்டில் இருந்தே கொண்டாட வேண்டும். – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Thursday, May 7th, 2020
வீட்டில் இருந்தவாறே விசாகப் பூரணை தினத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்த பெருமானின் வாழ்க்கையின் மூன்று கட்டங்களை நினைவுகூர்ந்து... [ மேலும் படிக்க ]

அணு குண்டு தாக்குதலுக்கு இலக்கான ஜப்பானை விட கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு மிக மோசமானது – அமெரிக்கா ஜனாதிபதி!

Thursday, May 7th, 2020
கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பானது இரண்டாம் உலக போரின் போது அணு குண்டுதாக்குதலுக்கு இலக்கான ஜப்பானை விட மோசமான நிலையில் உ்ள்ளது என அமெரிக்கா ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் பணிக்கான அடையாள அட்டை வழங்குவதை இடைநிறுத்தியது கிளிநொச்சி கல்வி வலயம்!

Thursday, May 7th, 2020
கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அடையாள அட்டைகள் இன்றுமுதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்வி வலயத்தினால், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

கொரோனா ஆராய்ச்சியிலிருந்த அமெரிக்க பேராசிரியர் சுட்டுக்கொலை!

Thursday, May 7th, 2020
கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த சீன பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அத்துடன், அவரை கொலை செய்த நபரும் தனக்கு தானே துப்பாக்கி... [ மேலும் படிக்க ]

சோதனை வெற்றி: கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி அறிவிப்பு!

Thursday, May 7th, 2020
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியைக் கண்டறியும் ஆய்வு பல்வேறு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: தொற்றாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகாரிப்பு!

Thursday, May 7th, 2020
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக நேற்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 24 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 795 ஆக... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு தளர்க்கப்பட்டாலும் கொரோனா குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Thursday, May 7th, 2020
இலங்கையில் ஊரடங்கு அமுலாக்கம் தொடர்பிலும், அது தளர்த்தப்படுவது தொடர்பிலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கமளித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]