Monthly Archives: May 2020

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அடுத்தவாரம் தீர்மானம் – கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவிப்பு!

Sunday, May 10th, 2020
கொரோனா தொற்று அபாயம் காரணமாக மீடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அடுத்தவாரம் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன் பல்வேறு... [ மேலும் படிக்க ]

கொரோனா முடிவுக்கு வந்ததும் 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலையை எத்ரிகொள்ள நேரிடும் – ஐ.நா. சபை எச்சரிக்கை!

Sunday, May 10th, 2020
கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். இதனால் சுமார் 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. சபை... [ மேலும் படிக்க ]

தண்டப் பணத்தை செலுத்துவதற்கான சந்தர்ப்பம் மீண்டும் நீடிப்பு – தபால் திணைக்களம் !

Sunday, May 10th, 2020
வாகன தண்டப்பணத்தை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால எல்லையை மேலும் நீடிக்க அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளதுடன் நாளை 11ஆம் திகதிமுதல் எதிர்வரும் 29ஆம் திகதிவரையான காலம்வரை தண்டப்... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழு நாளை விசேட சந்திப்பு: நாளைமறுதினம் தேர்தல் நடைபெறும் திகதி வெளிவர வாய்ப்பு!

Sunday, May 10th, 2020
தேர்தல் ஆணைக்குழு நாளையதினம் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

நாடு நாளை வழமைக்கு திரும்பினாலும் தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த வாய்ப்புகள் இல்லை – தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கத்த சங்கத் தலைவர்!

Sunday, May 10th, 2020
இலங்கையில் நாளைமுதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தனியார் பேருந்துகளை நாளையதினம் பணிகளில் ஈடுபடுத்த வாய்ப்புகள்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் வழமைக்கு திரும்புகின்றது குடிவரவு, குடியகல்வு திணைக்களம் – ஆனாலும் சுகாதார வழிமுறைகளுக்கு அமையவே பணிகள் முன்னெடுப்பு!

Sunday, May 10th, 2020
நாளைமுதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அன்றாட நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுமென்று அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 160 பேர் விடுவிப்பு!

Sunday, May 10th, 2020
கொரோனா பரவலை அடுத்து இயக்கச்சி 55  படையணியின் தனிமைப்படுத்தப் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 160 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டனர் கொழும்பு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளிகள் சமூகத்திலிருந்து பதிவாகாமையை கருத்திற் கொண்டு நாடு மீளத் திறக்கப்படுகின்றது – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி!

Sunday, May 10th, 2020
கடந்த வாரத்தில் கொரோனா நோய்த் தொற்றாளிகள் சமூகத்திலிருந்து பதிவாகாமையை கருத்திற் கொண்டு நாட்டை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் தங்களது பாதுகாப்பினை... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் இயல்பு நிலைக்கு திரும்புகின்றது இலங்கை: 4 மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் – பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன அறிவிப்பு!

Sunday, May 10th, 2020
நாளையதினம் இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் இரு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படமாட்டாது – போக்குவரத்து துறை அமைச்சு அறிவிப்பு!.

Sunday, May 10th, 2020
நாளையதினம் இயல்பு நிலைக்கு நாடு திரும்பினாலும் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவையை மேற்கொள்ளப் போவதில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய... [ மேலும் படிக்க ]