Monthly Archives: May 2020

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம் – பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, May 13th, 2020
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் அல்லது கண்டுபிடிக்க முடியாமலும் கூட போகலாம் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும்... [ மேலும் படிக்க ]

பயிற்சிகளை ஆரம்பிப்பது குறித்து இன்னும் பத்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் – இலங்கை கிரிக்கெட் சபை!

Wednesday, May 13th, 2020
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் சபையில் நேற்றையதினம் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

வரும் இரண்டு வாரங்களும் ஆபத்தாவை – மக்களின் பொறுப்பற்ற செயலால் விஷேட பொறிமுறையூடாக கண்காணிப்பு – பாதுகாப்பு தரப்பினர் தெரிவிப்பு!

Wednesday, May 13th, 2020
கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்துவரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதொன்றென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த இரண்டு வாரங்களில் பொது... [ மேலும் படிக்க ]

இலங்கையர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை – விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை!

Wednesday, May 13th, 2020
இலங்கைப் பிரைஜைகள் அனைவருக்கும் நவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அதனடிப்படையில் அனைத்து குடிமக்களின் தரவுகளையும்... [ மேலும் படிக்க ]

அரைவாசி கட்டணத்தையே அறவிட தீர்மானம் – அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, May 13th, 2020
ஏப்ரல் மற்றும் மே மாத்திற்கான பாடசாலை வான் போக்குவரத்து கட்டணத்தின் அரைவாசி அல்லது பெற்றோருக்கு முடியுமான அளவு கட்டணத்தை அறவிடுவதங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது மாவட்டங்களுக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை – பரிசோதனைகள் தொடர்கின்றன – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை!

Wednesday, May 13th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை என யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை செய்துள்ளார். எனவே வைத்திய சாலை உழியவர்களும், பொது... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்கள் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புக்கு பொலிஸ் பாதுகாப்பு – பிரதமர் ஆலோசனை!

Wednesday, May 13th, 2020
கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள் ஆகியோரது பாதுகாப்புக்கு பொலிஸ் அதிகாரி ஒருவரை சேவையில் ஈடுப்படுத்தப்படுவது சிறந்தது என... [ மேலும் படிக்க ]

மூடப்பட்டுள்ள பாடசாலைகள் கல்லூரிகள் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!

Wednesday, May 13th, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரிய கலாசாலைகள் ஆகியன சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றதன் பின்னரே மீண்டும்... [ மேலும் படிக்க ]

காணாமல் போன உறவுகளை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விருப்பம் தெரிவித்தார் பிரதமர்!

Tuesday, May 12th, 2020
காணாமல் போனவர்களின் உறவுகளை தான் நேரடியாக சந்தித்து அவர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சாதகமான சூழ்நிலை உருவாகும் நேரத்தில் தேர்தலை நடத்துவதே உகந்தது – வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு!

Tuesday, May 12th, 2020
கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற  தேர்தலை சுகாதார தரப்பினரது ஆலோசனையுடன் அவர்கள் கூறும் பொறிமுறையின் பிரகாரம் சாதகமான சூழ்நிலை வரும்போது... [ மேலும் படிக்க ]