Monthly Archives: May 2020

பார்சிலோனா அணி வழங்கும் சம்பளத்தில் 70% கொரோனா நிதிக்கு வழங்கும் அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்சி!

Thursday, May 14th, 2020
அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்சி, ஸ்பெயினின் தலைசிறந்த பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது கொரோனாவால் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

ஐ.நா. சபை தலைமையகம் ஜூன் 30ஆம் திகதிவரை மூடப்படுகின்றது!

Thursday, May 14th, 2020
கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம், ஜூன், 30ஆம் திகதிவரை மூடப்பட்டுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஐ.நா.,வின் தலைமை அலுவலகம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில்... [ மேலும் படிக்க ]

சீன ஜனாதிபதி – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தொலைபேசியில் கலந்துரையாடல்!

Thursday, May 14th, 2020
சீன ஜனாதிபதி ஷிச்சின்பிங் நேற்றிரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடி முக்கிய விடயங்களை கலந்துரையாடியுள்டளார் என் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

ஐயாயிரம் ரூபா விசேட கொடுப்பனவை ஜீன் மாதமும் வழங்குவதற்கு ஏற்பாடு – அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, May 14th, 2020
கொரோனா வைரஸ் தாக்க நிலைமை சீரடையாத காரணத்தினால் ஐயாயிரம் ரூபா விசேட கொடுப்பனவை ஜூன் மாதத்திற்கும் வழங்க அரசு தீர்மானித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட கொடுப்பனவு மே... [ மேலும் படிக்க ]

விசேட தேவையுடையோரை சேவைக்கு அழைப்பதில் அசௌகரியம் : மேலும் இரண்டு வாரங்களுக்கு தாமதப்படுத்துமாறு பார்வைத்திறன் குறைபாடுடைய மக்கள் சங்கத்தின் தலைவர் கோரிக்கை!

Thursday, May 14th, 2020
கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் விசேட... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 915ஆக உயர்வு – தொற்றாளர்களில் 480 பேர் கடற்படை சிப்பாய்கள் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, May 14th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 893 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்புக்குள் கொந்தளிப்பு : நல்லூர் பின் வீதியில் கொடும்பாவியாக்கப்பட்டார் சுமந்திரன்!

Wednesday, May 13th, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக அவரது உருவப் பொம்மையை நான் இனத்துரோகி என்ற பதாகையுடன் நல்லூர் பின் வீதியில் வைத்து மக்கள் தமது எதிர்ப்பலைகளை... [ மேலும் படிக்க ]

சமூக இடைவெளியை பேணுவதில் சிரமம்: ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தம் – ஆள்ப்பதிவுத் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, May 13th, 2020
தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை தொடர்ந்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆள்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு... [ மேலும் படிக்க ]

முடக்க நிலையால் 276 பாடசாலை நேரங்கள் இழக்கப்பட்டுள்ளன : நிவர்த்தி செய்ய வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலை : கல்வி அமைச்சு ஆலோசனை!

Wednesday, May 13th, 2020
தடைப்பட்டுப்போன பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலை கற்பித்தல்’ செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக கல்வி... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்கள் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புக்கு பொலிஸ் பாதுகாப்பு – பிரதமர் ஆலோசனை!

Wednesday, May 13th, 2020
கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள் ஆகியோரது பாதுகாப்புக்கு பொலிஸ் அதிகாரி ஒருவரை சேவையில் ஈடுப்படுத்தப்படுவது சிறந்தது என... [ மேலும் படிக்க ]