Monthly Archives: May 2020

பெற்றோலின் விலை 5 ரூபாவால் உயர்வு – லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம்!

Monday, May 18th, 2020
நாடு முழுவதிலும் இயங்கி வரும் லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றுக்கு 5 ரூபாவினால்... [ மேலும் படிக்க ]

எந்த தகவலையும் அரசாங்கம் மறைக்கவில்லை – கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவிப்பு!.

Sunday, May 17th, 2020
கொரோனா வைரஸ் தொடர்பான எந்த விபரங்களையும் அரசாங்கம் மறைக்கவில்லை என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளதுடன் அரசாங்கத்திற்கு அவ்வாறானமெதாரு தேவையும் இல்லை... [ மேலும் படிக்க ]

அரசின் சட்ட அறிவுறுத்தல்கள் நிதி நிறுவனங்களுக்கு கிடையாதா? நுண் நிதி நிறுவன வசூலிப்பாளர்களால் அவமானப்படும் மக்கள் பரிகாரம் பெற்றுத்தருமாறு கோரிக்கை!

Sunday, May 17th, 2020
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நுண் நிதி நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் மூலம் கடன் வசூலிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதால் இன்னமும் தொழில் நிலையில் இயல்பு நிலைக்கு... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகமிருக்கும் – இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Sunday, May 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிகளை இலங்கை எதிர்கொள்வதற்கு இந்தியா உதவும் என தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களுக்கு ஆபத்தாக மாறும் இரத்த உறைவு – எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

Sunday, May 17th, 2020
கொரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 30 வீதமானோருக்கு ஆபத்தான இரத்த உறைவுகள் ஏற்பட்டு வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் “த்ரோம்போசிஸ்”... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சை முறை எதற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!

Sunday, May 17th, 2020
கொரோனா நோய்க்கான சிகிச்சை முறை எதற்கும் தாம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் சுகாதார நெருக்கடிகள் திட்ட தொழில்நுட்ப பிரிவு... [ மேலும் படிக்க ]

அதிகாரபூர்வ வாகனங்கள் பயன்படுத்தும் விவகாரம் : விளக்க கடிதமொன்றை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சரவை செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை!

Sunday, May 17th, 2020
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் தங்களது அதிகாரபூர்வ வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணைக்குழு எழுத்து மூலம்... [ மேலும் படிக்க ]

உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் கணக்கிடு கருவியை பயன்படுத்த அனுமதி – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, May 17th, 2020
ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தரப் பரீட்சையில் நான்கு பாடங்களுக்கு தோற்றும் மாணவர்களுக்கு கணக்கிடு கருவிகளை (calculator) பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

வீதிகளில் கிருமித் தொற்று நீக்கிகளை தெளிப்பது ஆபத்தானது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை !

Sunday, May 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்றை அழிக்கும் நோக்கில் வீதிகளில் கிருமித் தொற்று நீக்கிகளை தெளிப்பது ஆபத்தானது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் இவ்வாறு கிருமித்... [ மேலும் படிக்க ]

வென்னப்புவ வெள்ளமண்கரை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்றது நவீன மீன்பிடித் துறைமுகம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Sunday, May 17th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை இன்றையதினம் மேற்கொண்டிருந்தார். இதன்போது குறித்த... [ மேலும் படிக்க ]