Monthly Archives: May 2020

பலவீனமான நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது – பிரதமர் மஹிந்த ராஜபஷ !

Thursday, May 21st, 2020
ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தலை நடத்துவது அவசியமாகும். கலைக்கப்பட்ட பலவீனமான நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது என பிரதமர் மஹிந்த ராஜபஷ... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகாரத்தைத் நான் இதுவரை பயன்படுத்தவில்லை – ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, May 21st, 2020
நிறைவேற்று அதிகாரத்தைத் தாம் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும், தேவைப்படின் அதனைப் பயன்படுத்தத் தயாராகவே இருப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கடந்த 21 நாட்களில் சமூக மட்டத்திலிருந்து ஒரு நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, May 21st, 2020
இலங்கையில் கடந்த 3 வாரங்களில் சமூக மட்டத்தில் இருந்து ஒரு நோயாளி கூட அடையாளம் காணப்படாத நிலையில் நாட்டில் கொரோனா தொற்று பூரணமாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்: இலங்கை மக்களுக்கு மற்றும் ஓர் அபாய எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு!

Thursday, May 21st, 2020
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த வருடத்தின்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: அபுதாபி நகரில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது – வெளிவிவகார அமைச்சு!

Thursday, May 21st, 2020
அபுதாபி நகரில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காரியாலயத்தில் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதன்  காரணமாக இவ்வாறு குறித்த... [ மேலும் படிக்க ]

உலகில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது!

Thursday, May 21st, 2020
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்து 82 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பின் புள்ளிவிபரங்கள் அறிக்கையிட்டுள்ளன. அத்துடன் 3 இலட்சத்து 29... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழு தலையீடு: ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை ஜூன் மாதம் வழங்காதிருக்க தீர்மானம்!

Thursday, May 21st, 2020
கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை ஜூன் மாதம் வழங்காதிருக்க அரசு தீர்மானித்துள்ளது. இந்த கொடுப்பனவு வழங்கல் தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவதாக... [ மேலும் படிக்க ]

கற்றல் நடவடிக்கையின் போது மாணவர்கள் முகக்கவசங்களை அணிவது அவசியமில்லை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Thursday, May 21st, 2020
பாடசாலைகள் ஆரம்பித்தபின் மாணவர்கள் முகக்கவசங்களை அணிந்து வருவது கட்டாயப்படுத்தப்படாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலை நடத்த சாதகமான ஏதுநிலைகள் இல்லை – உயர் நீதிமன்றுக்கு அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு!

Wednesday, May 20th, 2020
எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தக்கூடிய சூழ்நிலை கிடையாது என தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது. அத்துடன் நாட்டில் தேர்தலை நடத்தக் கூடிய... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா அறிவிப்பு!

Wednesday, May 20th, 2020
கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட பாடசாலைகளையும் மீண்டும் திறப்பது குறித்து இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா... [ மேலும் படிக்க ]