Monthly Archives: April 2020

குடிநீர் வழங்கலை ஒரு சில மாதங்களுக்கு அனர்த்தகால நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றீகன் கோரிக்கை!

Tuesday, April 28th, 2020
யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு சபையால் வழங்கப்படும் குடிநீரை விநியோகிக்கப்படும் நேரத்திலிருந்து சற்று நேரத்தை அதிகரித்து பாவனையாளர்களுக்கு வழங்குவதுடன்... [ மேலும் படிக்க ]

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றீகன் வலியுறுத்து!

Tuesday, April 28th, 2020
நாட்டின் அசாதாரண நிலைமையை பயன்படுத்தி பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன் அத்தகையோர் மீது நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும் என்று  ஈழ... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் 60 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று: இலங்கையின் நிலைமை தொடர்பில் எச்சரிக்கும் சுகாதாரத் தரப்பு!

Tuesday, April 28th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கையில் நேற்றும்மட்டும் 65 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இலங்கையில் ஒரே நாளில் பதிவாக அதிக எண்ணிக்கையாகும். நேற்றைய தினம் 63 கொரோனா நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை செயலாளர் ஸ்டாலின் விளக்கம்!

Tuesday, April 28th, 2020
கிழக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல் தரப்புகளை ஒரு கூட்டாக ஒன்றினைத்து பொதுச் சின்னமொன்றில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தாக்கம்: உலகம் முழுவதும் இதுவரை 2 இலட்சத்து 11 ஆயிரம் பேர் பலி – 30 இலட்சம் பேர் பாதிப்பு!

Tuesday, April 28th, 2020
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில், இதுவரை 30 இலட்சத்து 55 ஆயிரத்து 651 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாவும், 2 இலட்சத்து 11 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச... [ மேலும் படிக்க ]

சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களை இன்றுமுதல் கைது செய்ய நடவடிக்கை – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவிப்பு!

Tuesday, April 28th, 2020
அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை பெற்றுக்கொள்வதனை தவிர வேறு நடவடிக்கைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்... [ மேலும் படிக்க ]

பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ள இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு!

Tuesday, April 28th, 2020
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகள் தொடர்பில் இடம்பெறும் கைது நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு பதில்... [ மேலும் படிக்க ]

முடிவுக்கு வருகின்றதா கொரோனா வைரஸின் சகாப்தம்? சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவல்!

Tuesday, April 28th, 2020
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் மே மாதம் 20ஆம் திகதிக்குள் பல்வேறு நாடுகளில் இருந்து கட்டுப்படுத்திவிட முடியும் என நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பேஸ்புக் கணக்குகளை விரைவாக ஹேக் செய்யும் ஒரு மோசடி – பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

Tuesday, April 28th, 2020
இலங்கையில் பேஸ்புக் கணக்குகளை விரைவாக ஹேக் செய்யும் ஒரு மோசடி செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு நெருங்கிய நண்பர், குடும்ப... [ மேலும் படிக்க ]

ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் புதிய நடைமுறையே அமுலிலிருக்கம் – அரசாங்க அதிபர் மகேசன் அறிவிப்பு!

Tuesday, April 28th, 2020
ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் யாழ்.மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளியில் செல்ல முடியும் என்று அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்... [ மேலும் படிக்க ]