Monthly Archives: April 2020

கொரோனா முன்னெச்சரிக்கை: தனிமைப்படுத்தலுக்காக மேலும் 2913 பேர் பதிவு – பிரதி பொலிஸ் மா அதிபர்!

Thursday, April 2nd, 2020
கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தலுக்காக, மேலும் 2913 பேர் பதிவு செய்யப்ப்டிருப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர்... [ மேலும் படிக்க ]

உலகம் முழுவதும் கொரோனாவின் தாண்டவம் – கட்டுப்படுத்த முடியாது தவிக்கும் மருத்துவம்!

Thursday, April 2nd, 2020
மனித உயிர்களை காவுகொள்ளும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 74 ஆயிரத்து 607ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 43 ஆயிரத்து 460 பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனவும்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறிய 9028 பேர் கைது – பொலிஸார்!

Thursday, April 2nd, 2020
கடந்த 24மணிநேரத்தில் ஊரடங்கு உத்தவை மீறிய 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 67 வாகனங்களும் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை ஊரடங்கு உத்தவை மீறிய 9028... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: இலங்கையில் மூன்றாவது நபரும் உயிரிழப்பு!

Thursday, April 2nd, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்து நிலையில் மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான ஒருவரே... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கொரோனா: மேலும் இருவருக்கு நோய்த்தொற்று உறுதி!

Thursday, April 2nd, 2020
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பலாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முக்கிய அறிவிப்பு!

Thursday, April 2nd, 2020
அமுலில் உள்ள விமானப் பயண கட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு எதிர்வரும் 8ம் திகதி முதல் 21ம் திகதி வரை சகல விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தும் நிலைமை ஸ்ரீலங்கன விமான சேவை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: தும்மலின்போது 27 அடி வரைக்கும் பாய்ந்து செல்லும் – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Thursday, April 2nd, 2020
கடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் உலக மக்கள் 45000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிப்புக்குள்ளோரின் எண்ணிக்கை 9 இலட்சத்தை... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 2, 3, 6ஆம் திகதிகளில் சகல மருந்தகங்களைத் திறக்க அனுமதி – சுகாதார அமைச்சு!

Wednesday, April 1st, 2020
அவசர தேவைக்குரிய மருந்துகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக நாளை ஏப்ரல் 2ஆம் திகதி மறுநாள் 3ஆம் திகதி மற்றும் 6ஆம் திகதி ஆகிய தினங்களில் அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு – யாழ்ப்பாணத்தில் அடுத்த நோயாளி இனங்காணப்பட்டார்!

Wednesday, April 1st, 2020
இலங்கையில் மேலும் மூன்று கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

Wednesday, April 1st, 2020
கொவிட் 19 தொற்று பரவலுடன் உருவாகியுள்ள பொருளாதார நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அதிகாரிகளை சந்திப்பொன்றை... [ மேலும் படிக்க ]