ஊரடங்கு உத்தரவை மீறிய 9028 பேர் கைது – பொலிஸார்!
Thursday, April 2nd, 2020
கடந்த 24மணிநேரத்தில் ஊரடங்கு உத்தவை மீறிய 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 67 வாகனங்களும் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை ஊரடங்கு உத்தவை மீறிய 9028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளது
Related posts:
மாணவர் பாராளுமன்ற தெரிவும் முதலாவது அமர்வும் ஒலுமடு பாடசாலையில் நடைபெற்றது!
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது ஜசீரா எயார்வேஸ்!
அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதி வழங்க நிபந்தனையுடன் திறைசேரி செயலாளருக்கு அதிகா...
|
|
|


